உலகம்
-
இத்தாலியில் மற்றுமொரு இலங்கையர் விபத்தில் பலி!!
இத்தாலியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்…
மேலும் படிக்க » -
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனேடிய தேசிய சட்டமன்ற அலுவலக உறுப்பினர் கண்டனம்!!
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அட்டூழியங்கள் எனவும் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய சட்டமன்றத்தின் அலுவலக…
மேலும் படிக்க » -
இங்கிலாந்தில் அறிமுகமாகும் பேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி!!
பேஸ்புக் நிறுவனத்தின் தாயகமான மெட்டா நிறுவனமானது தற்போது கட்டணம் செலுத்தி புளூ டிக் பெறும் வசதியை இங்கிலாந்தில் ஆரம்பித்துள்ளது. இந்த வசதியானது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய…
மேலும் படிக்க » -
தனுஷ்க மீதான 3 பாலியல் குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டன
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது…
மேலும் படிக்க » -
மொக்கா புயலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
வங்க கடலில் உருவான மொக்கா புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. மொக்கா புயல் கரையைக் கடந்தபோது பங்காளதேஷ், மியன்மாரின்…
மேலும் படிக்க » -
இந்துசமுத்திர கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது சீன மீன்பிடி கப்பல் – 39 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
சீனாவின் மீன்பிடிகப்பலொன்று39 பேருடன் இந்து சமுத்திர கடற்பகுதியில் மூழ்கியுள்ளது என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடிகப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சீனா வெளிவிவகார…
மேலும் படிக்க » -
ஜோ பைடனின் அவுஸ்திரேலிய பயணம் ரத்து! சிட்னி குவாட் உச்சிமாநாடும் ரத்தாகியது
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவுஸ்திரேலியா, பப்புவா நியூகினியா நாடுகளுக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் உச்சி மாநாட்டை அவுஸ்திரேலியா இரத்துச் செய்துள்ளது.…
மேலும் படிக்க » -
இம்ரான் கானின் பிணை மனு மீதான தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!
பஞ்சாப் மாகாணத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்க கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் தாக்கல் செய்த மனு நேற்று (16.05.2023)…
மேலும் படிக்க » -
அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள பேருந்து விபத்து – பல மாணவர்களின் கைகால்கள் முறிவு- முதுகெலும்பு பாதிப்பு
மெல்பேர்னின் மேற்குபகுதியில் இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில் சிக்கிய மாணவர்களின் அவயங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பேருந்தின் மீது பின்னால் வந்த டிரக்மோதியது என…
மேலும் படிக்க » -
நியூ ஸிலாந்தில் விடுதியொன்று தீப்பற்றியதால் 10 பேர் பலி!
நியூ ஸிலாந்தில் விடுதியொன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெலிங்டன் நகரிலுள்ள இவ்விடுதி இன்று அதிகாலை தீப்பற்றியது. லோபர்ஸ்…
மேலும் படிக்க »