இந்தியச்செய்திகள்
-
இந்திய மீனவர்கள் 33 பேர் விடுதலை; மூவருக்கு சிறைத்தண்டனை
இலங்கை கடற்பரப்பில் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 இந்திய கடற்றொழிலாளர்களில் 33 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மற்றைய மூவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » -
இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கைச் சிறையில் உள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரி இன்று(23) முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …
மேலும் படிக்க » -
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்; குடும்பத்தினர் கவலை
கடந்த வருடம் தலைமன்னார் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களும் இயந்திரக் கோளாறு காரணமாக இந்திய கடற்பகுதியில் சிக்கிய நிலையில் இந்திய…
மேலும் படிக்க » -
பாண் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சி
பாண் மற்றும் கேக் என்பனவற்றின் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் கேள்வியும் 25…
மேலும் படிக்க » -
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் இன்று(15) அதிகாலை அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே…
மேலும் படிக்க » -
கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 09 ஆம்…
மேலும் படிக்க » -
சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த…
மேலும் படிக்க » -
சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவில் காலமானார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவில் காலமானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்…
மேலும் படிக்க » -
இலங்கைக்கு செல்ல சாந்தனுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தன், இலங்கைக்கு செல்ல இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை…
மேலும் படிக்க » -
இலங்கைக்கு செல்ல சாந்தனுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தன், இலங்கைக்கு செல்ல இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை…
மேலும் படிக்க »