இலங்கை
2 வாரங்கள் முன்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு!!
இலங்கையில் நேற்று (புதன்கிழமை) 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று…
கிழக்கு மாகாணம்
2 வாரங்கள் முன்
பெண் உட்பட இரண்டு இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!
திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, பெண் உட்பட இரண்டு இளைஞர்களை எதிர்வரும்…
உலகம்
2 வாரங்கள் முன்
இத்தாலியில் மற்றுமொரு இலங்கையர் விபத்தில் பலி!!
இத்தாலியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய…
முக்கிய செய்திகள்
2 வாரங்கள் முன்
நள்ளிரவில் தையிட்டியில் இருந்து தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் இல்லாத நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் எச்சரிக்கை…
உலகம்
2 வாரங்கள் முன்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனேடிய தேசிய சட்டமன்ற அலுவலக உறுப்பினர் கண்டனம்!!
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அட்டூழியங்கள் எனவும் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் கண்டிக்கப்பட…
இலங்கை
2 வாரங்கள் முன்
கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு…
இலங்கை
2 வாரங்கள் முன்
சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
வெல்லவாய பிரதேசத்தில் வீடொன்றில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து…
கொழும்பு
2 வாரங்கள் முன்
வெள்ளவத்தையில் ATM இயந்திரத்தில் பணத்தை திருடி மின்சார கட்டணம் செலுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர்!!
வெள்ளவத்தையில் தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் போட வேண்டிய பணத்தை திருடிய வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது…