உலகம்
-
கொழும்பிலிருந்து டாக்காவிற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை
கொழும்பு – டாக்கா இடையிலே நேரடி விமான சேவைகளை ஃபிட்ஸ் எயார் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று(17)…
மேலும் படிக்க » -
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆதரவை இலங்கை இழக்கும் சாத்தியம்
12 பில்லியனுக்கும் அதிகமான கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச பத்திரதாரர்களின் முன்மொழிவை இலங்கை ஏற்றுக்கொள்ளாமையானது, சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆதரவை இழக்கக்கூடும் என சர்வதேச ஊடகம் ஒன்று…
மேலும் படிக்க » -
வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த வருடத்தை விட அதிகரிப்பு
வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை…
மேலும் படிக்க » -
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக ஜோர்ஜியேவா தெரிவு
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக எதிர்வரும் 05 வருடங்களுக்குப் பணியாற்றுவதற்காக, கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் அவர்…
மேலும் படிக்க » -
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபள்யுரிஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91…
மேலும் படிக்க » -
இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களுக்காக ஜனாஸா தொழ வேண்டும்- கலிலூர் ரஹ்மான்
இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களுக்காக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழுவதற்கு உலமாக்கள், சமூக தலைவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்வதுடன், பலஸ்தீன மக்களைப் பலப்படுத்த முற்போக்கு சிந்தனை…
மேலும் படிக்க » -
நாம் சுற்றாடலைப் பாதுகாப்போம் எனும் தொனியில் பொலிஸாரால் பதாதைகள் காட்சிப்படுத்தல் வேலைத்திட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தி பொலிஸார் பதாதைகளை காட்சிப்படுத்திப்படுத்தினர். மாவட்டத்தில் அதிகளவு மக்கள் நடமாடி வருகின்ற…
மேலும் படிக்க » -
முல்லைத்தீவில் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டி ஓட்டப் போட்டி
மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வன்னிப் படைத்தலைமையகம், 59வது படையணி, 64 வது படையணி, முல்லைத்தீவு…
மேலும் படிக்க » -
இலங்கையர்களை பணயக் கைதிகளாக்கிய பாகிஸ்தானியர்கள் கைது
பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் அனுப்புவதாக கூறி நான்கு இலங்கையர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 04 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும் படிக்க » -
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில்…
மேலும் படிக்க »