இலங்கை
-
தம்பலகாமத்தில் அரச அதிகாரிகளுக்கான மந்த போசணை தொடர்பான விழிப்புணர்வு
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட அரச அதிகாரிகளுக்கான மந்த போசணை தொடர்பான விழிப்புணர்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று(26) இடம்பெற்றது.…
மேலும் படிக்க » -
கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு
கிளிநொச்சி பளைப்பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முகமாலைப்பகுதியில் நேற்று(25) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டதையடுத்து பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ…
மேலும் படிக்க » -
யாழில் தந்தை செல்வாவின் 47 வது நினைவேந்தல் நினைவு அனுஷ்டிப்பு
தந்தை செல்வாவின் 47 வது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையும் இன்று(26) காலை யாழ் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் இடம்பெற்றது. தந்தை செல்வா நினைவு அறங்காவற்…
மேலும் படிக்க » -
கல்முனையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களுக்கு சேவை நலன் பாராட்டு
கல்முனைப் பிராந்தியத்தில் அதிதீவிர போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைக் கண்காணித்து அவர்களின் சுகாதார மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பாராட்டிப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். செரி…
மேலும் படிக்க » -
வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு; நான்கு பேர் படுகாயம்
முல்லைத்தீவு முறிகண்டி ஏ 9 வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். ஏ 09 வீதில் யாழ்ப்பாணம்…
மேலும் படிக்க » -
போலி ஆவணங்களுடன் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை
இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்களை சேகரித்து மோட்டார் சைக்கிள்களை செய்து போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யும் மோசடிக் கும்பலை ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று(25) கைது…
மேலும் படிக்க » -
தவறான புகைப்படங்களைப் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை
18 வயதிற்குக் குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் தவறான புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறை…
மேலும் படிக்க » -
வைத்தியர் போல நடித்து தங்க ஆபரணங்கள் திருட்டு
குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு நேற்று(24) தனது தாயுடன் சென்ற குழந்தையிடமிருந்து வைத்தியர் போல நடித்த ஒருவர் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அனுக்கனே…
மேலும் படிக்க » -
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை முடிக்குமாறு உத்தரவு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விராசணை…
மேலும் படிக்க » -
கிண்ணியாவில் எழுத்தாளர் ஜெனீரா கைருல் அமானை கௌரவிக்கும் நிகழ்வு
மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கலைஞர்களை வீடு தேடிச் சென்று நலம் விசாரித்து கௌரவிக்கும் செயல் திட்டத்திற்கு அமைவாக இன்று(25) எழுத்தாளர் ஜெனீரா கைருல் அமான்…
மேலும் படிக்க »