இன்றைய செய்திகள்உலகம்முக்கிய செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக ஜோர்ஜியேவா தெரிவு
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக எதிர்வரும் 05 வருடங்களுக்குப் பணியாற்றுவதற்காக, கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் அவர் நிறைவேற்றுப் பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, 2024 ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்கு கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.