-
கிழக்கு மாகாணம்
கடலில் மீன் பிடிக்கச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர்
மட்டக்களப்பு கல்மடு கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு கடல் பிரதேசத்தில் பைவர் இயந்திர படகில் மீன்பிடிப்பதற்காக…
மேலும் படிக்க » -
வட மாகாணம்
கிளாரி கிளிண்டனை சிறப்புத் தூதுவராக நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்
இலங்கையில் தமிழர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் கிளாரி கிளிண்டனை சிறப்புத்தூதராக நியமிக்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் அமெரிக்க ஜனாதிபதி பைடனிடம்…
மேலும் படிக்க » -
வட மாகாணம்
நீதி மற்றும் நிலையான சமாதானத்திற்கான இளைஞர் மாநாடு
வடக்கு இளைஞர் முன்னெடுப்பு அமைப்பினால் 2023ம் ஆண்டிற்கான இளைஞர் மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்றது. இந் நிகழ்வானது வடக்கு இளைஞர் முன்னெடுப்பு அமைப்பினுடைய…
மேலும் படிக்க » -
கொழும்பு
நாட்டில் பணவீக்கம் இரண்டு சதவீதத்தால் அதிகரிக்கும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
97 புதிய பொருட்களுக்கு வற் (VAT) வரியில் சேர்க்கப்படுவதால் நாட்டில் பணவீக்கம் இரண்டு சதவீதத்தால் அதிகரிக்கும் என நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். டீசல் மற்றும்…
மேலும் படிக்க » -
முக்கிய செய்திகள்
வரலாற்றில் இடம்பிடித்த வாகரை எறிகணைத் தாக்குதல்
1817 – மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20வது மாநிலமாக இணைந்தது. 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கென்டக்கியை அக்கூட்டமைப்பின் 13ஆவது மாநிலமாக…
மேலும் படிக்க » -
இந்தியச்செய்திகள்
இறுதிக் கட்டத்தை எட்டிய மழைநீா் வெளியேற்றம்
சென்னை புறகரில் தேங்கியிருந்த தண்ணீரை வேகமாக வெளியேற்றும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கடந்த 3 மற்றும் 4ஆம் திகதிகளில் பெய்த…
மேலும் படிக்க » -
இந்தியச்செய்திகள்
சென்னையில் இறுதிக் கட்டத்தை எட்டிய மழைநீா் வெளியேற்றம்
சென்னை புறகரில் தேங்கியிருந்த தண்ணீரை வேகமாக வெளியேற்றும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கடந்த 3 மற்றும் 4ஆம் திகதிகளில் பெய்த…
மேலும் படிக்க » -
கொழும்பு
ஜனக ரத்நாயக்க விசேட அறிக்கையை வெளியிடத் தயார்
நாட்டில் நேற்று (09) திடீரென ஏற்பட்ட மின்தடை தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (10) விசேட அறிக்கையொன்றை வெளியிடத் தயாராகியுள்ளார்.…
மேலும் படிக்க » -
உலகம்
அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வெப்ப நிலை
அவுஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெப்ப அலையால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உண்டு என்பதால் நியூ சவுத் வேல்ஸ்…
மேலும் படிக்க » -
முக்கிய செய்திகள்
சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு
நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் சில பகுதிகளில் வழமைக்கு திரும்பியுள்ளது. இந் நிலையில், ஏனைய பகுதிகளுக்கும் விரைவில் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »