உலகம்
-
இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி
இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இது இந்நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனுக்காக…
மேலும் படிக்க » -
நரம்பியல் கோளாறால் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு
உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 80 சதவீதம் பேர் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம்…
மேலும் படிக்க » -
மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் கைது
மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் அந்நாட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட…
மேலும் படிக்க » -
கனடா படுகொலையில் தனுஷ்க விக்ரமரட்னவின் இரண்டு விரல்கள் துண்டிப்பு
கனடா – ஒட்டாவா படுகொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெர்பியோ டி சொய்சாவின் பிறந்த நாளை கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் அண்மையில் கொண்டாடியுள்ளதாக கனடா பொலிஸார்…
மேலும் படிக்க » -
காசாவில் நடைபெறும் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்
காசாவில் நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார். மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் தற்போது உடல்நலம் தேறி வருவதையடுத்து இவ்வாறு…
மேலும் படிக்க » -
மரியம் நவாஸ் பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வராக பதிவியேற்பு
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் மூத்த தலைவருமான மரியம் நவாஸ் நேற்றையதினம் (26) பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றுள்ளார். இதன் மூலம், பாகிஸ்தானின் முதல்…
மேலும் படிக்க » -
தெற்கு காசா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
தெற்கு காசா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 67 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினால்…
மேலும் படிக்க » -
இலங்கை – மாலைதீவுகளுக்கு இடையே விமான அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்
இலங்கை மற்றும் மாலைதீவை இணைக்கும் விமான அம்பியூலன்ஸ் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்மூலம் மாலைதீவு மக்களுக்கு விரைவான மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ளலாம். மாலைதீவின் போக்குவரத்து…
மேலும் படிக்க » -
காஷ்மீரின் லடாக்கில் நில அதிர்வு
காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று அதிகாலை மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில்…
மேலும் படிக்க » -
கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு
சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த…
மேலும் படிக்க »