விளையாட்டுச்செய்திகள்
-
ஊழல் மோசடிக்காரர்கள் சூழ்ச்சியாடுவதற்கு இடமளிக்க முடியாது – சஜித் பிரேமதாஸ
இலங்கையில் 220 இலட்சம் மக்களின் மனதில் குடிகொண்டுள்ள கிரிக்கெட் விளையாட்டுடன் நிறைவேற்று அதிகாரம், சட்ட மன்றம், நீதித்துறை, திருடர்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் மோசடிக்காரர்கள் சூழ்ச்சியாடுவதற்கு இடமளிக்க…
மேலும் படிக்க » -
சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி…
மேலும் படிக்க » -
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க எண்ணம்- சந்தோஷ் நாராயணன்!
‘யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். தற்பொழுது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருக்கும் அவர், …
மேலும் படிக்க » -
தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் மட்டு. சிவானந்தா தேசிய பாடசாலைக்கு தங்கப் பதக்கம்!
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கும் பெருமை…
மேலும் படிக்க » -
மட்/ககு/கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலை கிழக்கு மாகாண சம்பியன் மகுடம் சூடியது
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் (07) 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உதைப்பந்தாட்டப்போட்டி கல்முனை கார்மேல் பாத்திமா…
மேலும் படிக்க » -
இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் : மேற்கிந்தியத் தீவுகளுடனான 2ஆவது போட்டியில் இலங்கை படுதோல்வி
தம்புள்ளையில் புதன்கிழமை (30) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அசத்திய மேற்கிந்தியத் தீவுகள் 195 ஓட்டங்களால் மிக இலகுவாக…
மேலும் படிக்க » -
ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்று ஆரம்பம்
இந்தியாவில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பதாக ஒத்திகை களமாக அமையவுள்ள 6 நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண…
மேலும் படிக்க » -
விசா அபராதம் அதிகரிப்பு!
விசா காலத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. அதன்படி,…
மேலும் படிக்க » -
சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று வீரர்கள்
உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.…
மேலும் படிக்க » -
ரூட் குவித்த சதத்தின் உதவியுடன் முதலாவது ஆஷஸ் டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமான 1ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறிய இங்கிலாந்து, ஜோ ரூட்டின் அபார சதத்தின்…
மேலும் படிக்க »