-
இலங்கை சினிமா
இலங்கை சினிமா வரலாற்றில் ஓர் புதிய பாய்ச்சல்; சரித்திர கதை சொல்லும் ‘கிரிவெசிபுர’ திரைப்படம்.
இலங்கையின் சினிமா வரலாற்றிலேயே மாபெரும் பொருட்செலவில், காட்சியமைப்பில் உருவாகியுள்ள ‘கிரிவெசிபுர’ சரித்திர திரைக்காவியம் நான்காண்டு கால கடும் முயற்சியின் பின்னர் மார்ச் மாதம் 14ஆம் திகதி வெளியாகியுள்ளது.…
மேலும் படிக்க » -
கிரிக்கெட்
அணியில் இருந்து விலக முடிவெடுத்த ஜடேஜா! – காசி விஸ்வநாதன் விளக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் ஜடேஜா கடந்த ஆண்டு அந்த அணியில் இருந்து விலக முடிவெடுத்தார். கடந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்பு ஜடேஜா…
மேலும் படிக்க » -
உதைப்பந்தாட்டம்
5 முறை உலகக் கிண்ணம் வென்ற பிரேசிலை முதல்முறையாக வீழ்த்திய ஆப்ரிக்க அணி!
5 முறை உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட பிரேசில் உதைபந்தாட்ட அணியை ஆப்ரிக்கா அணியான மொரோக்கோ அணி வெற்றிகொண்டுள்ளது. மொரோக்கோ அணியின் வெற்றியானது உதைபந்தாட்ட வரலாற்றில் ஒரு…
மேலும் படிக்க » -
கிரிக்கெட்
20 ஓவர் பெண்கள் பிரிமீயர் லீக் இறுதிப் போட்டி: கோப்பையை ஜெயிக்கப் போவது யார்?
பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதும் போட்டியில் யார் கோப்பையை வெல்வார்கள் என ரசிகர்கள் ஆவலோடு…
மேலும் படிக்க » -
கிரிக்கெட்
உலகக்கோப்பையை அவர்தான் வென்று தருவார் – யுவராஜ் சிங் நம்பிக்கை
சூர்யகுமார் யாதவிற்கு முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய அணிஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று…
மேலும் படிக்க » -
உதைப்பந்தாட்டம்
மின்னல் வேகத்தில் கோல்கள் அடித்த எம்பாப்பே! பிரான்ஸ் மிரட்டல் வெற்றி
யூரோ தகுதிச்சுற்று போட்டியில் பிரான்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. யூரோ கால்பந்துஜேர்மனியில் அடுத்த ஆண்டு ஐரோப்பிய கால்பந்து தொடரான யூரோ கோப்பை நடைபெற…
மேலும் படிக்க » -
தொழில்நுட்பம்
உலகளவில் மையோபியா நோயினால் அதிகமானோர் பாதிப்பு!
கடந்த 3 ஆண்டுகளில் உலகில் அதிகமானோர் கிட்டப்பார்வை எனப்படும் மையோபியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காலத்தில், அதிகமானோர் மத்தியில் கணினி மற்றும் கைப்பேசி…
மேலும் படிக்க » -
தொழில்நுட்பம்
வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு
பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடக்காத அரிய…
மேலும் படிக்க » -
தொழில்நுட்பம்
ஒரே நேரத்தில் நான்கு வாட்சப் இயங்க வேண்டுமா? சற்றுமுன் வெளியான அதிரடி தகவல்!
ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் வாட்சப்பை இயங்க செய்யும் புதிய செயலி கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. வாட்சப்பொதுவாக தற்போது இருக்கும் அனைவரிடமும் ஸ்மார்ட் போன்கள் இருக்கிறன.…
மேலும் படிக்க » -
தொழில்நுட்பம்
ட்விட்டரில் கட்டணம் செலுத்தி புளூ டிக் பெறும் திட்டம்: குறிப்பிட்ட திகதிக்குள் பழைய ப்ளு டிக்குகளை நீக்க முடிவு
ட்விட்டர் நிறுவனம் இதுவரை செயல்பாட்டில் வைத்திருந்த பழைய டிக்குகளை நீக்கி சந்தா முறையில் புளூ டிக் பெரும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. சந்தா செலுத்தும் முறைட்விட்டர் புளூ சந்தா…
மேலும் படிக்க »