-
இலங்கை
எரிபொருள் தட்டுப்பாடா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் எவ்வித எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் வரும் வியாழக்கிழமை (22) 9000 மெட்ரிக் தொன்…
மேலும் படிக்க » -
இலங்கை
மூடப்படும் அபாயத்தில் 40 டிப்போக்கள் !
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (லங்கம) சொந்தமான நஷ்டத்தில் இயங்கும் டிப்போக்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 107…
மேலும் படிக்க » -
இலங்கை
காணிகளை விடுவிப்பதற்கான அளவீடுப் பணிகள்
யாழ்ப்பாணம் – வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளை சட்ட ரீதியாக விடுவிப்பதற்கான அளவீடுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்…
மேலும் படிக்க » -
இலங்கை
வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி
துபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி போலியான விசாக்களை தயாரித்து பலரை ஏமாற்றி பண மோசடி செய்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் சனிக்கிழமை (17) கண்டி பொலிஸாரால்…
மேலும் படிக்க » -
இலங்கை
ஜனாதிபதி பிரித்தானியா மற்றும் பிரான்ஸூக்கு விஜயம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (17) அதிகாலை சென்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று…
மேலும் படிக்க » -
இலங்கை
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா புதிய திட்டம்
நவீன சிகிச்சைகளுக்கு உதவி சீனாவில் தற்போதைய காலமாக குழந்தை பிறப்பு விகிதம் மிகக் கடுமையாக குறைந்துள்ளது. இதை தடுப்பதற்கும், தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கவும், பல…
மேலும் படிக்க » -
உலகம்
கிரேக்க கடற்பரப்பில் மூழ்கிய படகிலிருந்த 500 குடியேற்றவாசிகள் காணாமல்போயுள்ளனர்- ஐநா
கிரேக்க கடற்பரப்பில் மூழ்கிய படகிலிருந்த 500 குடியேற்றவாசிகள் காணாமல்போயுள்ளனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவகம் தெரிவித்துள்ளது. பெருமளவு பெண்களுக்கும் குழந்தைகளிற்கும் என்ன நடந்தது என்பது…
மேலும் படிக்க » -
கிரிக்கெட்
ரூட் குவித்த சதத்தின் உதவியுடன் முதலாவது ஆஷஸ் டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமான 1ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறிய இங்கிலாந்து, ஜோ ரூட்டின் அபார சதத்தின்…
மேலும் படிக்க » -
இலங்கை
62 வயதில் 3 குழந்தைகளுக்கு தந்தையான முதியவர்!
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் அதர்வேடியா குர்த் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த் குஷ்வாகா (வயது 62), இவரது மனைவி கஸ்தூரி பாய் (60). இவர்களது 18…
மேலும் படிக்க » -
இலங்கை
நாட்டில் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு…
மேலும் படிக்க »