-
கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு, திருகோணமலையில் வொய்ஸ் ஒப் மீடியாவின் ஊடகப் பயிற்சி
கிழக்கு மாகாணத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக ஊடகப் பயிற்சிகளை வழங்கிவரும் வொய்ஸ் ஒப் மீடியா நெட்வேர்க் ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையத்தின் ஊடகக் கற்கைகள் நிறுவகம்…
மேலும் படிக்க » -
இலங்கை
கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விசேட சந்திப்பு.
கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை நிர்வாகத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (10) மாலை அகில…
மேலும் படிக்க » -
இலங்கை
கிழக்கை பாதுகாக்க, வடக்கு- கிழக்கு இணைக்கப்பட வேண்டும்- தர்மலிங்கம் சுரேஸ்
தமிழ் மக்களின் போரட்டம் கருணா பிள்ளையானின் உச்சகட்ட பிரதேசவாதம் ஊடாக அழிக்கப்பட்டது. அவ்வாறு மீண்டும் பிரதேசவாதம் ஊடாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து ஒழிப்பதற்காக செயற்பட்டுவரும்…
மேலும் படிக்க » -
இலங்கை
ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலை விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்
ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் செங்கலடி பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஏ. எஸ் .முகம்மது இர்ஷாத் தலைமையில் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலய…
மேலும் படிக்க » -
இலங்கை
ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கிவைப்பு
மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின்தலைவர் தொழிலதிபர்…
மேலும் படிக்க » -
இலங்கை
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் ஆதரவாளர் ஒருவர் கைது
சமூக ஊடகங்களில் அவதூறான விடயங்களை பரப்பி வந்த நபர் ஒருவரைக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பாணந்துறை…
மேலும் படிக்க » -
இலங்கை
வெடுக்குநாறி மலைக்கு பௌத்த பிக்கு தலமையிலான குழு விஜயம்
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்திருந்தனர். இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
மட்டு கல்லடியில் ஐஸ் போதை பொருளுடன் இருவர் அதிரடிப் படையினரால் கைது
மட்டக்களப்பு வலயத்திற்குட்பட்ட பிரதேச செயலகமொன்றில் கடமையாற்றிவரும் போதை பொருள் வியாபாரி ஒருவர் உட்பட இருவரை 4 கிராம் 760 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் நேற்று சனிக்கிழமை…
மேலும் படிக்க » -
இலங்கை
மட்டு வவுணதீவில் இடம்பெற்ற கலாசார மற்றும் இலக்கிய விழா
கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையும் மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாசார மற்றும் இலக்கிய விழா – 2023 இன்று (28) பிரதேச…
மேலும் படிக்க » -
கிரிக்கெட்
உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி இன்று வெளியேறியது. அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து அணிக்கு எதிரான மேட்ச்சில் 338 ரன்கள் இலக்கை 6.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி…
மேலும் படிக்க »