இலங்கைகிரிக்கெட்விளையாட்டுச்செய்திகள்

சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று வீரர்கள்

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

‘standby options´ எனப்படும் வழக்கமான வீரர் காயம் அடைந்தால் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்க குறித்த மூன்று வீரா்களும் அனுப்பப்படுவதாக என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதன்படி, டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே மற்றும் சஹான் ஆராச்சி ஆகியோர் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைய உள்ளனர்

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: