இலங்கைவிளையாட்டுச்செய்திகள்

விசா அபராதம் அதிகரிப்பு!

விசா காலத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதன்படி, 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டொலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க டொலர்களாகவும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அபராதத்துடன், விசா கட்டணமும் செலுத்தப்பட வேண்டும்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: