இலங்கை
-
செட்டிபாளையத்தில் கலை கலாசார விளையாட்டு விழா
புது வருடத்தினை முன்னிட்டு செட்டிபாளையத்தில் நியூட்டன் விளையாட்டுக் கழகம், பொது மக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த கலை கலாசார விளையாட்டு விழாவானது நியூட்டன் விளையாட்டு கழகத்தின் தலைவர்…
மேலும் படிக்க » -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்
கல்முனைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம். சி. அகமட் இன் பேரனும், முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் மையோன் முஸ்தபாவின் மகனுமான றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை…
மேலும் படிக்க » -
சுதேச பாரம்பரிய வைத்தியர்கள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்
சுதேச பாரம்பரிய தமிழ் மருத்துவத்தின் உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் ஆர். சிறி கிரிஸ்ணன் தலைமையிலான சுதேச வைத்தியர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா…
மேலும் படிக்க » -
மன்னார் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாக்குத்தெண்டல் உற்சவம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உற்சவமான பாக்குத்தெண்டல் உற்சவம் இன்று(06) அதிகாலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது. பாரம்பரிய வரலாற்றுத் தொன்மைமிக்க…
மேலும் படிக்க » -
மன்னார் சாந்திபுரத்தில் சித்திரைப் புத்தாண்டு மற்றும் மே தின நிகழ்வுகள்
மன்னார் சாந்திபுர கிராம மக்கள், இம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் மே தின நிகழ்வுகளை இணைந்த ஒருங்கிணைந்த கிராமம் எனும் தொனிப்பொருளில் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறித்த…
மேலும் படிக்க » -
வட மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் வள்ளுவர் விளையாட்டு கழகம் சாதனை
வட மாகாண கயிறு இழுத்தல் போட்டிகள் நேற்று(05) வவுனியாவில் இடம் பெற்றது. மாவட்ட ரீதியில் பல அணிகள் ஆண்கள்/பெண்கள் குறித்த போட்டியில் பங்கு பற்றி தங்களது திறமைகளை…
மேலும் படிக்க » -
பாடசாலை மாணவர்களுக்கு இரு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு
பாடசாலை மாணவர்களுக்கு இரு துவிச்சக்கர வண்டிகள் மதகு ஊடகத்தினால் மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனினால் வழங்கி வைக்கப்பட்டன. மதகு நிறுவனத்தின்…
மேலும் படிக்க » -
வடமராட்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது
வவுனியா பொலிஸ் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்றிரவு(05) கிடைக்கப்பெற்ற தகவலின்படி யாழ் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த…
மேலும் படிக்க » -
கிளிநொச்சியில் சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் இன்று(06) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தருவதை எம்மால் அவதானிக்க…
மேலும் படிக்க » -
சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் சமூகமளிப்பு
கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இன்று 2023 ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று(06) காலை ஆரம்பமாகியது. இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் மாணவர்கள்…
மேலும் படிக்க »