இலங்கை
-
தொடர் மழையால் தாழ் இறங்கிய கிணறு
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு…
மேலும் படிக்க » -
வடமாகாண ஆளுநரின் தாயார் காலமானார்
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தாயாரான மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் நேற்று செவ்வாய்க்கிழமை (21) காலமானார். இவர் தனது 93வது வயதில் கொழும்பில் காலமானார். அன்னாரின்…
மேலும் படிக்க » -
திட்டமிட்டபடி உயர்தர பரீட்சை நடைபெறும்- இலங்கை பரீட்சைகள் திணைக்களம்
இவ் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சையானது முன்னர் திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்குரிய உயர்தரப் பரீட்சையை 2024 ஆம்…
மேலும் படிக்க » -
புகையிரத வீதியில் சரிந்து விழுந்த மண்மேடு
தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதியில் மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளமையினால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நோக்கிச் செல்லும்…
மேலும் படிக்க » -
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு
திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சித்தங்கேணி, கலைவாணி வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நாகராசா அலெக்ஸ் என்பவர் நேற்று (19) ஆம்…
மேலும் படிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். அச் சந்திப்பில்,…
மேலும் படிக்க » -
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை…
மேலும் படிக்க » -
பொது மக்களுக்கு அறிவுறுத்தும் வாழைச்சேனை பொலிசார்
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலைய…
மேலும் படிக்க » -
பரிந்துரைகளை முன்வைப்பதற்கான திகதி பற்றிய அறிவிப்பு
தேர்தல் திருத்த முறைமை தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இன்று (16) முதல் எதிர்வரும் மார்கழி மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டு மக்களால்…
மேலும் படிக்க » -
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட யாழ் மக்கள்
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 850 குடும்பங்களை சேர்ந்த 2910 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க »