இலங்கை
-
நாட்டார் வழக்காறுகள் எனும் புத்தக வெளியீட்டு விழா
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த கலைச்சுடர் இலக்கிய வித்தகர் ஓய்வு நிலை அதிபர் நாராயணபிள்ளை நாகேந்திரன் எழுதிய நாட்டார் வழக்காறுகள் எனும் நூல் வெளியீட்டு விழா…
மேலும் படிக்க » -
அம்பாறை 24வது பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் அனில் பெரேரா நியமனம்
இலங்கை இராணுவத்தின் அம்பாறை 24வது பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் அனில் பெரேரா இன்று(25) பதவியேற்றுக் கொண்டார். 24வது டிவிசனுக்கு வந்தடைந்த புதிய பிரிவு தளபதிக்கு இராணுவ…
மேலும் படிக்க » -
வாகரையில் இல்மனைட் அகழ்வை நிறுத்தக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு கிராம மக்கள் மற்றும்…
மேலும் படிக்க » -
மத்திய மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு
கடந்த இரண்டு மாதங்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர்த்தேக்கப் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.…
மேலும் படிக்க » -
யாழ்ப்பாணத்தில் விடுதி சுற்றிவளைப்பு – ஐவர் கைது
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று முற்றுகையிடப்பட்டதுடன் ஐவர் நேற்று(24) கைது செய்யப்பட்டனர். நீண்டகாலம் தங்கும் விடுதி என்ற போர்வையில் விபச்சாரம் நடைபெறுவாக பொலிஸாருக்கு…
மேலும் படிக்க » -
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுப்பு
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இன்று(25) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் வைத்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட களுவாஞ்சிகுடி,…
மேலும் படிக்க » -
பருத்தித்துறையில் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
பருத்தித்துறை நகர சபையினரால் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(24) இடம் பெற்றது. சமய கிரியைகளைத் தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை வருமான வரி…
மேலும் படிக்க » -
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை மேற்கொள்ளத் தீர்மானம்
யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(29) போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண…
மேலும் படிக்க » -
தம்புள்ளை நகருக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகளால் அமைதியின்மை
தம்புள்ளை நகருக்குள் வந்த மூன்று காட்டு யானைகளினால் தம்புள்ளை நகரைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களிடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்த மூன்று காட்டு யானைகளும் தம்புள்ளை நகருக்கு…
மேலும் படிக்க » -
வீதியோரத்தில் மக்களுக்கு வாழ்வாதாரத்தினைத் தரும் மரங்கள் வெட்டப்படுவதாக மக்கள் ஆதங்கம்
மன்னார் மடு மின்சார சபையின் ஈச்சளவக்கை, பெரியமடு மற்றும் சன்னார் ஆகிய பல கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரத்தினை தரக்கூடிய தென்னை, பலா மற்றும் மாமரம் வீதி அருகில்…
மேலும் படிக்க »