இலங்கை
-
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று(06) ஆரம்பமாகிறது. 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் மூன்று…
மேலும் படிக்க » -
செங்கலடியில் அரச பேருந்து விபத்து, மின்கம்பங்கள் பலத்த சேதம்
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று செங்கலடிப் சந்தியில் பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், விபத்து காரணமாக காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட…
மேலும் படிக்க » -
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் ஒருமுறை அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் இன்று(05)…
மேலும் படிக்க » -
தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்த தன்மானத் தமிழன் ஈழவேந்தனுக்கு அஞ்சலி
1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பணியைத் தூக்கியெறிந்த தன்மானத் தமிழன் மா. க. ஈழவேந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு…
மேலும் படிக்க » -
இடிந்து விழுந்த கொங்கிரீட் தூண்- அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு எச்சரிக்கை
நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு – கண்டி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மாகலேகொட மற்றும் பெமுல்லைக்கு இடையில் நேற்று(4) பிற்பகல் கொங்கிரீட் தூண் ஒன்று சரிந்து விழுந்ததாக பிரதேச…
மேலும் படிக்க » -
பலாங்கொடையில் இருதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
பலாங்கொடை பிரதேசத்தில் கடந்து மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மரண பரிசோதனையின் போது இருதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பலாங்கொடை பிரதான வைத்தியசாலையின் தீடீர் மரணப்…
மேலும் படிக்க » -
பணப்பையைத் திருடிய பெண் பொலிஸ் கண்டி குற்றப் பிரிவினரால் கைது
கண்டியில் ஆடை விற்பனை நிலையமொன்றில் பெண்ணொருவரின் பணப்பையைத் திருடியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கண்டி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பணப்பையின் உரிமையாளர் கடந்த மாதம் 9…
மேலும் படிக்க » -
இலங்கையில் புதிய வரிகளை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பு- மத்திய வங்கி
இலங்கையில் வரிகளை வசூலிப்பதற்காக அடுத்த ஆண்டு சொத்து வரி, பரிசுவரி மற்றும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், வருவாய் நிர்வாக…
மேலும் படிக்க » -
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதி
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜோர்ஜியாவில் இடம்பெற்றுவரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57…
மேலும் படிக்க » -
மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை சமர்ப்பிப்பு- இந்திக்க அனுருத்த
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். எனவே மக்கள்…
மேலும் படிக்க »