இலங்கை
-
மன்னாரில் தேசிய பாடசாலைகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை- உயர்தர கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில் உயர்தரப் பாடங்களை கற்பிக்க ஆசிரியர்களின்மையால் உயர்தர கல்வி நடவடிக்கை பாதிப்படைந்துள்ளதாக மன்/புனித சவேரியார்…
மேலும் படிக்க » -
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்
செயற்பட ஆரம்பித்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் காணாமல் போன (காணாமல் ஆக்கப்பட்ட) ஒருவருக்குக்கூட என்ன நடந்தது என்பதை கண்டறியத் தவறியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய…
மேலும் படிக்க » -
இந்தியாவில் விடுவிக்கப்பட்ட மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்- என். எம். ஆலம்
இந்திய கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் நாட்டிற்கு அழைத்து வர கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை எவ்வித முனைப்பும்…
மேலும் படிக்க » -
நுவரெலியா சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம்
நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வு எதிர்வரும் 17.05.2024 ஆரம்பித்து 19.05.2024 நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் இந்தியாவிலிருந்து சுமார் 2000 க்கு மேற்பட்ட இந்திய உயர் விருந்தினர்கள்…
மேலும் படிக்க » -
மன்னாரில் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 ஆவது நினைவு தினம் மன்னாரில் இன்று(6) மாலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வானது தமிழீழ…
மேலும் படிக்க » -
மஹரகமயில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை கண்டுபிடிப்பு
மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அப் பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட…
மேலும் படிக்க » -
மே மாதம் 8 ஆம் திகதி புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனம்
கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று(06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆம் தர கிராம அதிகாரி ஆட்சேர்ப்புக்கான…
மேலும் படிக்க » -
கல்மடு காட்டிற்குள் அனுமதியின்றி மரங்களை வெட்டிய ஐந்து இளைஞர்கள் கைது
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு காட்டுப்பகுதிக்குள் அனுமதியின்றி உள் நுழைந்து அங்கு பச்சை மரங்களை வெட்டி இரண்டு உழவியந்திரங்களில் ஏற்ற முற்பட்ட ஐந்து இளைஞர்கள் இராமநாதபுரம்…
மேலும் படிக்க » -
சமூக ஊடகங்களில் பொய்ச் செய்தியைப் பரப்பிய ஆசிரியரை எச்சரித்து விடுதலை
மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு…
மேலும் படிக்க » -
கிளிநொச்சி சந்திரன் பூங்கா பொது மக்களினுடயது; இராணுவத்தினுடயது இல்லை- சட்டத்தரணி சுகாஷ்
கிளிநொச்சியினுடைய மையப் பகுதியிலே அமைந்திருக்கிற பொதுப் பூங்காவான சந்திரன் பூங்காவில் இராணுவத்தினர் சட்ட விரோதமாக கட்டுமானப் பணிகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒரு பொதுப் பூங்கா. பொது மக்களுக்குச்…
மேலும் படிக்க »