இலங்கை
-
மின்சார தாக்குதலால் நபர் ஒருவர் உயிரிழப்பு
அலுவலக தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் இன்று காலை 9.30…
மேலும் படிக்க » -
மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும்
மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சி பேரணியில் கலந்து கொண்டு…
மேலும் படிக்க » -
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்
விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவியிலிருந்தும் ஏனைய பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கான…
மேலும் படிக்க » -
மனு மீதான மேலதிக விசாரணை ஒத்திவைப்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை நாளை (28)…
மேலும் படிக்க » -
மாவீரர் தினத்திற்கு எதிரான மனு நிராகரிப்பு
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனு யாழ்ப்பாண நீதவான்…
மேலும் படிக்க » -
மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம்
கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்து வந்த நபர் ஒருவரது மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி செல்வா நகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஜோன் பிரகாஷ்…
மேலும் படிக்க » -
காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (26) அன்று 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி…
மேலும் படிக்க » -
யாழ் கொடிகாமத்தில் மாவீரர் அஞ்சலி
யாழ் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் 522 ஆவது பிரிகேட் முகாம் முன்பாக இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.…
மேலும் படிக்க » -
பெறுபேறு மீள் பரிசீலனைக்கான விண்ணப்பம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை – 2023க்கான பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று 27 முதல் டிசெம்பர் மாதம் நான்காம் திகதி வரை…
மேலும் படிக்க » -
திறந்து வைக்கப்படவுள் எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவ பிரிவு கட்டடம்
யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ் நகரில் புதிதாக கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய கட்டடத்துக்கான “சாந்தி…
மேலும் படிக்க »