இலங்கை
-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு…
மேலும் படிக்க » -
ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அம்பாள் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவப் பெருவிழா
மட்டக்களப்பில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டை சந்திவெளி திருவருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அம்பாள் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவப்…
மேலும் படிக்க » -
கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக ஏ.சி.எம் பழில் பதவியேற்பு..
கல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக சாய்ந்தமருதைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதி சிறப்பு( Supra Grade) சேர்ந்த ஏ.சி.எம் பழில் இன்று(24) தனது பதவியினை…
மேலும் படிக்க » -
காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா!
காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் எஸ்.ஐ யசீர் அரபாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. 2022 (2023) க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான…
மேலும் படிக்க » -
சமுதாய அடிப்படை அமைப்புகளின் பொருளாளர்களுக்கான கணக்கீடு தொடர்பான செயலமர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர் பிரதேச செயலாகப் பிரிவில் சமுதாய அடிப்படை அமைப்புகளின் பொருளாளர்களுக்கான அடிப்படைக் கணக்கீடு மற்றும் நிதி ஒழுங்கமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு அண்மையில்பிரதேச…
மேலும் படிக்க » -
இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி!!
ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மிக விரைவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துடனுமான கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » -
சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கல்லடியில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற…
மேலும் படிக்க » -
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு!!
இலங்கையில் நேற்று (புதன்கிழமை) 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று கொரோனாதொற்றால் ஒரு மரணம் பதிவாகியிருந்தது. இன்நிலையில்…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான மாவட்ட வலையமைப்புக் கூட்டம்.
மட்டக்களப்பு மாவட்டதில் பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான மாவட்ட வலையமைப்புக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஆலோசனை…
மேலும் படிக்க » -
பெண் உட்பட இரண்டு இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!
திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, பெண் உட்பட இரண்டு இளைஞர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
மேலும் படிக்க »