இலங்கைமலையகம்முக்கிய செய்திகள்

மிதிகமவில் வர்த்தகர் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோக முயற்சி தோல்வி!!

மாத்தறை மிதிகம, அஹங்கம பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில்  துப்பாக்கி செயற்படாததால் அவர்கள் தப்பிச் சென்றதாக மிதிகம பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட நபர் நேற்று (09) இரவு எட்டு மணியளவில் அவரது  வர்த்தக நிலையத்தில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைச் சுட முற்பட்டபோதும் துப்பாக்கி செயற்படவில்லை.

இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள்  துப்பாக்கியுடன் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாத்தறை மிதிகம, அஹங்கம பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில்  துப்பாக்கி செயற்படாததால் அவர்கள் தப்பிச் சென்றதாக மிதிகம பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட நபர் நேற்று (09) இரவு எட்டு மணியளவில் அவரது  வர்த்தக நிலையத்தில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைச் சுட முற்பட்டபோதும் துப்பாக்கி செயற்படவில்லை.

இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள்  துப்பாக்கியுடன் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: