முக்கிய செய்திகள்
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு
கூரகல விகாரையில் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்தது சம்மந்தமாக ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால்…
மேலும் படிக்க » -
பண்டிகை கால பரிசுகள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக பெயர்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும்…
மேலும் படிக்க » -
சுகாதார தொழிற்சங்கங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம்
மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தொழிற்சங்க தலைமைத்துவ சபை கூட்டத்திலேயே அவர் இதனை…
மேலும் படிக்க » -
இந்திய மீனவர்கள் 33 பேர் விடுதலை; மூவருக்கு சிறைத்தண்டனை
இலங்கை கடற்பரப்பில் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 இந்திய கடற்றொழிலாளர்களில் 33 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மற்றைய மூவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » -
30 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாகத் தகவல்- வசந்த அத்துகோரல
இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக, பேராதனை…
மேலும் படிக்க » -
வவுனியாவில் நடமாடும் சேவை மூலம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு
வவுனியா நகரசபையின் குடியிருப்பு வட்டாரத்திற்கான நடமாடும் சேவை மூலம் பல்வேறு பொதுமக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டது. வவுனியா நகரசபையினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தங்கள் பிரதேசங்களுக்கே…
மேலும் படிக்க » -
டிப்போ ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை- இலங்கை போக்குவரத்து சபை
70 டிப்போ ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதாவது, 107 இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களில் 70 டிப்போக்களின் ஊழியர்களுக்குப்…
மேலும் படிக்க » -
கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக போராட்டம்; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று(27) கேப்பாப்புலவு இராணுவப் படை தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை…
மேலும் படிக்க » -
வடக்கில் மின்சாரத்தைக் கழிவு விலையில் வழங்கத் தீர்மானம்- தர்மா வன்னிநாயக்கா
வடமாகாண விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க அவர்கள் தமது விவசாயத் தேவைகளுக்குப் பாவிக்கும் மின்சாரத்தைக் கழிவு விலையில் வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்திருப்பதாக அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் தர்மா…
மேலும் படிக்க » -
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விசேட பரிசோதனை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளைப் பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3,000 பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள்…
மேலும் படிக்க »