மலையகம்
-
அரச பெருந்தோட்ட ஊழியர்களின் சட்டரீதியான பங்களிப்புகளை செலுத்தத் தீர்மானம்
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (ஈபீஎப்/ஈரிஎப்) செலுத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச…
மேலும் படிக்க » -
நுவரெலியா தேர்தல் ஆணைக்குழு ஆணையாளரின் விடுதியில் திருட்டு
நுவரெலியா தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் எவரும் இல்லாதவேளை தங்க நகை, பணம் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் போன்ற பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில்…
மேலும் படிக்க » -
வரட்சியான காலநிலையால் மத்திய மலைநாட்டு நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு
மத்திய மலையக பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர்…
மேலும் படிக்க » -
கண்டியில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 86 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு
சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக் காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறி கண்டி மாவட்டத்தில் பொருட்களை விற்பனை செய்த 86 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர கண்டி மாவட்ட…
மேலும் படிக்க » -
நுவரெலியா – மீபிலிபான இளைஞர் அமைப்பின் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் இணைந்து நேற்று(14) ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி…
மேலும் படிக்க » -
அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் புத்தாண்டு வாழ்த்து
புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, தடைகளை எல்லாம் தகர்த்து, வளமானதொரு நாட்டைக் கட்டியழுப்ப இப்புத்தாண்டில் அனைவரும் உறுதி ஏற்போம். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்…
மேலும் படிக்க » -
மலையகத்தில் காணிப் பிரச்சினையினால் தம்பியை அண்ணன் அடித்துக் கொலை
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32…
மேலும் படிக்க » -
மஸ்கெலியாவில் சட்ட விரோதமாக மாணிக்ககற்கள் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது
மஸ்கெலியாவில் சட்ட விரோதமாக மாணிக்ககற்கள் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய…
மேலும் படிக்க » -
நுவரெலியாவில் கடுமையான வெப்பம்; நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர்த்தேக்கப் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளன. குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர்த்தேக்கத்தின்…
மேலும் படிக்க » -
மலையக மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி
மலையக மரக்கறிகளின் விலைகள் நாளாந்தம் வீழ்ச்சியடைந்து வருவதால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக நுவரெலியா மாவட்ட சிறு மலையக மரக்கறி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது மலையகத்தில் அனைத்து…
மேலும் படிக்க »