Srilanka
-
இலங்கை
காணி ஒன்றில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மஹாஓயா தம்பதெனிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மஹாஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த பகுதியிலுள்ள காணி…
மேலும் படிக்க » -
இலங்கை
யாழ்.செல்வ சந்நிதியில் 25 பவுண் நகை திருட்டு!!
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. ஆலய தேர் திருவிழா புதன்கிழமை (30) நடைபெற்றது. அதன்…
மேலும் படிக்க » -
அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார். பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சரினால்…
மேலும் படிக்க » -
இலங்கை
இலஞ்சம் பெற்ற பொலிஸார் சிறையில்!!
15,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த…
மேலும் படிக்க » -
இலங்கை
7 மாதங்களில் 5000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம்!
இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை…
மேலும் படிக்க » -
இலங்கை
இலங்கையில் பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை!
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த யோசனை தொடர்பான அறிக்கை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை…
மேலும் படிக்க » -
இலங்கை
அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்ட 29 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் விமான நிலையத்தில் பெண் கைது!
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பெண் ஒருவரே இவ்வாறு…
மேலும் படிக்க » -
இலங்கை
மீண்டும் ஒரு தடவை நீதி கேட்கிறோம்!!
மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டி நீதி கேட்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளன.சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று…
மேலும் படிக்க » -
இலங்கை
துப்பாக்கி தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்து பொலிஸார்!!
துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் இடமொன்றை சுற்றிவளைத்து இரண்டு சந்தேக நபர்களை பல்லேவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலேலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக…
மேலும் படிக்க » -
இலங்கை
அரச வங்கிகள் இன்று திறப்பு!
அரச வங்கிகளை இன்று (30) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று நிக்கினி பூரணை தினமாக இருந்தாலும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்காக மாத்திரம் அரச வங்கிகள்…
மேலும் படிக்க »