இந்தியச்செய்திகள்
-
ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ, 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு
நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை தவறாகக் காட்டுவதாகக் கூறப்படும் AI- அடிப்படையிலான டீப்ஃபேக் வீடியோ ஆன்லைனில் பரப்பப்பட்டது தொடர்பாக டெல்லி போலீஸ் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக செயல்பாடுகள் (IFSO) பிரிவு…
மேலும் படிக்க » -
3 மாதத்தில் 1,000 கோடி வருமானம்
தமிழில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. டாப் சீரியல்களும் சன் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகி வருகிறது. கயல், வானதைப்போல, எதிர்நீச்சல் போன்ற சீரியல்கள் தான் தற்போது…
மேலும் படிக்க » -
கமல் – மணிரத்னம் படத்தில் இணைந்த த்ரிஷா
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ‘KH234’ படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியன் 2 படத்தைத்…
மேலும் படிக்க » -
நாம் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 4,000/=
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000 மதிப்பில் பலன்கள் வழங்கப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தாா். தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல்…
மேலும் படிக்க » -
மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தியானந்தா திடீர் வழக்கு; பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தியானந்தா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதீனம் மற்றும் அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியானந்தா…
மேலும் படிக்க » -
வளர்ந்துவரும் நாடுகளுக்கு இந்தியா நம்பிக்கை அளித்துள்ளது: பிரதமர் மோடி
எந்தவித விடுபடல்களும் இல்லாமல், தொழில்நுட்ப உதவியால் ஏழைகளிடம் சீக்கிரம் அதிகாரத்தை கொண்டு சேர்த்து வரும் இந்தியாவைப் பார்த்து, வளர்ந்துவரும் நாடுகள் (Global South) உற்சாகம் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க » -
ஜவான் படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு, சரசரவென விற்றுத்தீரும் டிக்கெட்டுகள்
நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் முன்பதிவு சூடுபிடித்துள்ள நிலையில் ப்ரீ புக்கில் பல கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ராஜா…
மேலும் படிக்க » -
மதுரை – கொழும்பு இடையிலான இந்திய விமான சேவை ஆரம்பம்
இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர்’ ஸ்பைஸ்ஜெட் இன்று (20) முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது. கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரபூர்வ…
மேலும் படிக்க » -
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் – பிரதமர் நரேந்திர மோடி உறுதி.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின்பேரில்…
மேலும் படிக்க » -
ஒடிசா ரயில் பொறியாளர் தலைமறைவு!
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக, பஹனாகா ரயில் நிலைய பொறியாளர் அமிர் கானிடம் சி.பி.ஐ…
மேலும் படிக்க »