இந்தியச்செய்திகள்
-
இந்தியப் பெருங்கடலில் 39 பேருடன் கவிழ்ந்த கப்பல்!
39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஜி…
மேலும் படிக்க » -
கர்நாடகா தேர்தல் நிலவரம்-120 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் 12 மணி…
மேலும் படிக்க » -
இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை இந்தியா நீடித்துள்ளது!!
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்தியா மேலும் நீடித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு…
மேலும் படிக்க » -
இந்திய வான்பரப்புக்குள் திடீரென நுழைந்த பாகிஸ்தான் விமானத்தினால் பரபரப்பு! வெளியான காரணம்!
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென இந்திய வான் எல்லைக்குள் நுழைந்ததால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த பாகிஸ்தான் விமானம் சுமார் பத்து நிமிடங்கள் இந்திய வான்பரப்பில் இருந்துள்ளதுடன்…
மேலும் படிக்க » -
டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு!!
டெக்சாஸ் மாகாணத்தின் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வழிப்போக்கர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு…
மேலும் படிக்க » -
யாழ்ப்பாண புறா தனுஷ்கோடியில் தஞ்சம்!!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவரின் பந்தய புறா ஒன்று கடல் கடந்து தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளமை அந்நாட்டு உளவுத்துறைக்கே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சுதன் என்பவருக்கு…
மேலும் படிக்க » -
இந்திய உள்துறை அமைச்சர் தலைமையில் புதுடில்லியில் உறுப்பு நாடுகளின் துறைத் தலைவர்களின் கூட்டம்!!
புதுடில்லியில் நடைபெறும் எஸ்.சி.ஓ என்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் துறைத் தலைவர்களின் கூட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கியுள்ளார். அவசரகாலச் சூழ்நிலைகளைத்…
மேலும் படிக்க » -
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கண் சொட்டு மருந்து பயன்பாடு இடைநிறுத்தம்!!!
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கண் சொட்டு மருந்து பயன்பாடு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு நாட்டின் அநேக வைத்தியசாலைகளில்…
மேலும் படிக்க » -
இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!!!
வறுமை, பசி, சமத்துவமின்மை மற்றும் நோய்களைக் குறைப்பதற்கான 17 ஐக்கிய நாடுகளின் நோக்கங்களின் பட்டியலான ‘சமூக வளர்ச்சி இலக்குகளை’ எட்டுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை தற்போது வீசிவரும் சூரிய…
மேலும் படிக்க » -
உலக சனத்தொகையில் முதலிலிடத்தில் இந்தியா – சீனா கூறுவது என்ன தெரியுமா..!!
உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது என ஐ.நா. மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 142.86…
மேலும் படிக்க »