இந்தியச்செய்திகள்
-
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’…
மேலும் படிக்க » -
527 உணவுப் பொருட்களில் புற்று நோய் ஏற்படுத்தும் நச்சுக்கள் கலப்பு
இந்தியாவிலிருந்து தயாரித்து அனுப்பப்படும் 527 உணவு பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு எனப்படும் நச்சுக்கள் கலந்திருப்பதாக ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது உணவுப் பொருட்களில் உள்ள நச்சுப் பொருட்கள்…
மேலும் படிக்க » -
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை ஜுன் மாதத்தில் ஆரம்பம்
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்டிகோ நிறுவனம் எதிர்வரும் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான…
மேலும் படிக்க » -
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா சென்ற இருவருக்கு 7 மாத சிறை தண்டனை
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்குச் சென்ற இருவருக்கு அந் நாட்டு நீதிமன்றம் ஒன்று 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2022…
மேலும் படிக்க » -
இந்திய மீனவர்கள் 33 பேர் விடுதலை; மூவருக்கு சிறைத்தண்டனை
இலங்கை கடற்பரப்பில் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 இந்திய கடற்றொழிலாளர்களில் 33 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மற்றைய மூவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » -
இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கைச் சிறையில் உள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரி இன்று(23) முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …
மேலும் படிக்க » -
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்; குடும்பத்தினர் கவலை
கடந்த வருடம் தலைமன்னார் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களும் இயந்திரக் கோளாறு காரணமாக இந்திய கடற்பகுதியில் சிக்கிய நிலையில் இந்திய…
மேலும் படிக்க » -
பாண் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சி
பாண் மற்றும் கேக் என்பனவற்றின் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் கேள்வியும் 25…
மேலும் படிக்க » -
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் இன்று(15) அதிகாலை அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே…
மேலும் படிக்க » -
கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 09 ஆம்…
மேலும் படிக்க »