இந்தியச்செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 09 ஆம் திகதி கைதான 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

பின்னர் 22 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ. கஜநிதிபாலன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில் அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: