50 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பங்கு ஆலயங்களுக்கு மடு அன்னையின் திருச்சொருப பவனி அமோக வரவேற்புடனும் உச்ச பாதுகாப்புடன் வரவேற்பு வழங்கப்பட்டது.
அந்த வகையில் தர்மபுரம் சவேரியர் ஆலயத்தில் மக்கள் ஆசிக்காக மடு அன்னையின் திருச்சொருபம் வைக்கப்பட்டது .
இதன்போது பெருமளவிலான மக்கள் மடு அன்னையின் ஆசிரினைப் பெற்றனர்.