இலங்கைவட மாகாணம்

50 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பங்கு ஆலயங்களுக்கு மடு அன்னையின் திருச்சொருப பவனி அமோக வரவேற்புடனும் உச்ச பாதுகாப்புடன் வரவேற்பு வழங்கப்பட்டது.

அந்த வகையில் தர்மபுரம் சவேரியர்  ஆலயத்தில்  மக்கள்  ஆசிக்காக மடு அன்னையின் திருச்சொருபம் வைக்கப்பட்டது .

இதன்போது பெருமளவிலான மக்கள் மடு அன்னையின் ஆசிரினைப் பெற்றனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: