வட மாகாணம்
-
மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதிய மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் நூல் வெளியீடு
மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” என்னும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக இடப்பெயராய்வு…
மேலும் படிக்க » -
மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதிய மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் நூல் வெளியீடு
மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” என்னும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக இடப்பெயராய்வு…
மேலும் படிக்க » -
காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்- இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்
ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரைப் பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக…
மேலும் படிக்க » -
வவுனியாவில் இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு
சித்திரை முழு நிலா தினமான இன்று(22) வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளாரின் சிலையடியில் அவரது நினைவுதினம் அனுஸ்டிக்கபட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தமிழ்…
மேலும் படிக்க » -
வலம்புரி நாளிதழின் பிரதம ஆசிரியரை விசாரித்தமை தொடர்பில் யாழ் ஊடக அமையம் கண்டனம்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழ்களுள் ஒன்றான வலம்புரி நாளிதழின் பிரதம ஆசிரியர் ந. விஜயசுந்தரம் வடக்கு ஆளுநரின் முறைப்பாட்டின் பேரில் நேற்று(22) இலங்கை காவல்துறையின் விசாரணைக்குள்ளாக்கப்பட்டமை தொடர்பில்…
மேலும் படிக்க » -
கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகள்
பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் திடீர் பிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டன. மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ. ஜென்சன் றொனால்ட் தலைமையிலான பொதுச்…
மேலும் படிக்க » -
சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று(22) ஆரம்பமாகியது. குறித்த சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன்…
மேலும் படிக்க » -
புங்குடுதீவு மத்திய கல்லூரியின் புதிய நுழைவாயில் திறப்பு விழா
புங்குடுதீவு மத்திய கல்லூரியின் புதிய நுழைவாயில் திறப்பு விழா எதிர்வரும் 24 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது. புங்குடுதீவு மத்திய கல்லூரியின்…
மேலும் படிக்க » -
புலிகளின் தங்கத்தைத் தேடி குழி தோண்டிய நால்வர் கைது
மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தை அண்டிய இடத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மீட்பதற்காக குழி தோண்டிய கடற்படை வீரர் மற்றும்…
மேலும் படிக்க » -
முல்லைத்தீவில் மாவட்ட மட்ட யூடோ போட்டி
முல்லைத்தீவு மாவட்ட மட்ட யூடோ போட்டி இன்று(22) மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலன் பிரதம அதிதியாக…
மேலும் படிக்க »