முக்கிய செய்திகள்வட மாகாணம்
யாழில் சிறுவர் கடத்தல் முயற்சி: மடக்கி பிடிக்கப்பட்ட நபர்!!
யாழ். நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (16.05.2023) பதிவாகியுள்ளது.
பொலிஸ் விசாரணை
மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.