இலங்கைகொழும்புமுக்கிய செய்திகள்

மூடிய அறைக்குள் ரணிலுடன் பசில் மந்திராலோசனை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த வாரம் மூடிய அறைக்குள் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதில் பல விடயங்கள் பற்றி பேசப்பட்ட போதிலும் முக்கியமாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலேயே அதிகம் பேசப்பட்டதாக தெரியவருகின்றது.

அதில் பல யோசனைகளை பசில் முன்வைத்தார் எனவும் அறியமுடிகின்றது.

பசில் முன்வைத்த ஆலோசனை

மூடிய அறைக்குள் ரணிலுடன் பசில் மந்திராலோசனை! பல யோசனைகள் முன்வைப்பு | Ranil Meeting With Basil

அதன்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலையே மொட்டுக் கட்சியின் வேட்பாளராக நிறுத்துதல், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்குதல் உள்ளிட்ட பல ஆலோசனைகளை ரணிலிடம், பசில் முன்வைத்தார் எனவும் தெரியவருகின்றது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: