ranil wickremesinghe
-
இலங்கை
ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ள குழு ஒன்றை நியமிக்க தீர்மானம்!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதி…
மேலும் படிக்க » -
இலங்கை
ஜனாதிபதி பிரித்தானியா மற்றும் பிரான்ஸூக்கு விஜயம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (17) அதிகாலை சென்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று…
மேலும் படிக்க » -
இலங்கை
சிங்கப்பூர் நோக்கி பயணமான ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (23) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார். சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின் போது…
மேலும் படிக்க » -
இலங்கை
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டம்!
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு…
மேலும் படிக்க » -
இலங்கை
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஜனாதிபதி அதிரடி பணிப்புரை!
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
மேலும் படிக்க » -
இலங்கை
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் கட்சிகளுக்கு வேண்டுகோள்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு போகும் கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல்…
மேலும் படிக்க » -
இலங்கை
மூடிய அறைக்குள் ரணிலுடன் பசில் மந்திராலோசனை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த வாரம் மூடிய அறைக்குள் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதில் பல…
மேலும் படிக்க » -
இலங்கை
ரணிலின் யோசனையை நிராகரித்தது சுதந்திர மக்கள் சபை!!
தேசிய இணக்கப்பாட்டு அரசொன்றை அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அழைப்பை ஏற்காதிருக்க டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது. டலஸ் அழகப்பெரும, பேராசிரியர்…
மேலும் படிக்க » -
இலங்கை
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஜோ பைடனிடம் கோரிக்கை!
இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. பைடன் நிர்வாகம் இலங்கை மக்களின் உரிமைகளை மதிப்பதாக…
மேலும் படிக்க » -
இலங்கை
கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – ஜனாதிபதி!
நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான செயல்முறையை ஆரம்பிக்கும்…
மேலும் படிக்க »