இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும் இரத்த தான முகாம்

மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் 2019.04.21 அன்று உயிர் நீத்த எம் உறவுகளின் 5ம் ஆண்டு நினைவாக 6வது முறையாக தொடர்ச்சியாக நடாத்தும் எங்கள் உதிரம் கொண்டு அஞ்சலி செலுத்தும் இரத்த தான முகாம் எதிர்வரும்(21) அன்று காலை 8 மணி தொடக்கம் பகல் 1 மணி வரைக்கும் தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலயத்தின் அருகில் பெடினன்ஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இரத்தக் கொடையாளர்களை கௌரவித்து சான்றிதழும் பயன்தரு மரக்கன்றும் வழங்கி வைக்கப்படும்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: