கிழக்கு மாகாணம்
-
பொத்துவிலில் ஒரு துண்டுக்காணி கூட முஷாரப் எம்.பியினால் விடுதலை செய்யப்படவில்லை- மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் தாஜுடீன்
பொத்துவில் பிரதேச மக்களுக்களுக்காக ஒரு துண்டுக் காணியையேனும்பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் பெற்றுக்கொடுக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள்…
மேலும் படிக்க » -
முற்போக்குத் தமிழர் கழகம் இளைஞர் பாசறை நடாத்திய இளைஞர் மாநாடு
முற்போக்குத் தமிழர் கழகம் இளைஞர் பாசறை நடாத்திய இளைஞர் மாநாடு இன்று(23) மட்டக்களப்பில் எழுச்சியாக நடைபெற்றது. கழகத்தின் பொதுச் செயலாளர் யோகநாதன் ரோஸ்மன் தலைமையில், இளைஞர் மகா…
மேலும் படிக்க » -
கல்முனையில் சூழல் நேய அமைப்பின் உலக பூமி தினக் கொண்டாட்டம்
2024 இற்கான ‘பூகோளமும் பிளாஸ்டிக்கும்’; எனும் பூமி தினக் கருப்பொருளுக்கமைவாக பிளாஸ்டிக் பாவனையினால் ஏற்படும் தாக்கத்தினைக் குறைத்தலும் மரம் நடுகை செயற்பாட்டினை மேம்படுத்தும் நோக்கோடும் சுற்றாடல் முன்னோடி…
மேலும் படிக்க » -
தொழில் வாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் புகைப்படம் மற்றும் கமரா பழுது பார்த்தல் பயிற்சி
அம்கோர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகக் கற்கைகளை மேற்கொண்டுவரும் வொய்ஸ் ஒப் மீடியா நெட்வோர்க் நிறுவனம் போடோகிரபி அன்ட் கமரா…
மேலும் படிக்க » -
மட்டு புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கலாசார விளையாட்டு விழா
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் தமிழ் சிங்களப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு கலாசார விளையாட்டு விழா இன்று(22) நடைபெற்றது. இதனை இலங்கை…
மேலும் படிக்க » -
ஏனைய மதத்தவரை மதித்து நடக்க வேண்டும் என்பதே எமது கட்சி நிலைப்பாடு- சிவ. சந்திரகாந்தன்
தமது நாட்டில் ஏனைய மதத்தவரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் ஏனைய நாடுகளைப் போல்…
மேலும் படிக்க » -
சம்மாந்துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்
2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டில் நிலவிய மிகவும் கடினமான பொருளாதார நிலைமைக்கு மத்தியில் பாதிப்புக்குள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஊட்டச்சத்து மட்டத்தைப் பேணுவதற்கான…
மேலும் படிக்க » -
களுதாவளையில் கலாசார விளையாட்டு விழா
களுதாவளையில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு கலாசார விளையாட்டு விழா கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த. சர்வின் தலைமையில் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பில் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்
அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்தார். நாடு பூராகவும்…
மேலும் படிக்க » -
அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் பயிற்சிக் கருத்தரங்கு
சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் நிறுவப்பட்டுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தி ஆரோக்கியமான சமூகமொன்றினைக் கட்டியெழுப்பும் நோக்கில் சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பணியகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்…
மேலும் படிக்க »