இலங்கை

கம்பளை பொலிஸ் நிலையத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு

கம்பளை பொலிஸ் நிலையத்தில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வு நடைப்பெற்றது.

கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெணாந்து தலைமையில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது .

இதில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பிள்ளைகள் உறவினர்கள் கலந்துகொண்டு இருந்தனர்,

பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்தின கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர் ,

இதன் போது பொலிஸ் அதிகாரிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: