கொழும்பு
-
கொழும்பின் சில பகுதிகளுக்குப் பூட்டு
நாட்டின் சில பகுதிகளில் இன்று(24) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இன்றையதினம் இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையிலேயே,…
மேலும் படிக்க » -
புத்தாண்டுக்குப் பின்னரான முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை
தமிழ் – சிங்கள புத்தாண்டுக்குப் பின்னரான முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை(24) நடைபெற உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு நீதியமைச்சு இரண்டு…
மேலும் படிக்க » -
கெஹலியவுக்கு மே மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்
தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்களும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை…
மேலும் படிக்க » -
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான(22) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 00 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 59…
மேலும் படிக்க » -
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கக் கோரி போராட்டம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…
மேலும் படிக்க » -
விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது
பாதாள உலகச் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று(17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது…
மேலும் படிக்க » -
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதம்
இன்று(18) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 296.9030 ஆகவும் விற்பனை விலை ரூபா 306.4145 ஆகவும் பதிவாகியுள்ளமை…
மேலும் படிக்க » -
கொழும்பில் நாளை கறுப்புப்பட்டி அணிந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டத்…
மேலும் படிக்க » -
பற்பசைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொண்டுவரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று(17) பிற்பகல் 01.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை…
மேலும் படிக்க » -
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவின் தீர்மானம் குறித்த பரிசீலனை இன்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தீர்மானங்களை இன்று(18) பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 8ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை…
மேலும் படிக்க »