முக்கிய செய்திகள்
-
உக்ரைனில் வீசும் கடும் பனிப்புயல்
தற்போது உக்ரைனில் கடும் பனிப்புயல் வீசி வருவதால், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும்…
மேலும் படிக்க » -
ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது – சட்டத்தரணிகள் சங்கம்
ரணில் விக்ரமசிங்கவால் வெளியிடப்பட்ட கருத்தை, வன்மையாக கண்டிப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவரது கருத்து இலங்கை அரசியலமைப்புப் பேரவையின் மீது ஒடுக்கு முறையைப் பிரயோகிக்கும் வகையில் உள்ளது.…
மேலும் படிக்க » -
உடனடியாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டிய நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டுமென பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதனை இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு பெப்ரல் அமைப்பு…
மேலும் படிக்க » -
சுரங்கத்தில் சிக்கியதொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. உத்தரகாண்ட்…
மேலும் படிக்க » -
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனுதவி
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனுதவியைப் பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று (28) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவ் ஒப்பந்தத்தில் நிதியமைச்சின் செயலாளர் கே.எம். மகிந்த சிறிவர்தன, இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டின்…
மேலும் படிக்க » -
உக்ரைன் மாணவர்களுக்கு உதவும் யுனிசெப்
உக்ரைனின் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, உக்ரைனின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகத்துடன் இணைந்து அவர்களின் கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஐ.நாவின் குழந்தைகளுக்கான அவசரகால நிதி…
மேலும் படிக்க » -
நேற்று இரவு இடம்பெற்ற தீப்பரவல்
இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் தீப்பரவல் இடம்பெற்றுள்ளது. மீரிகம – தங்கோவிட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை (27) இரவு இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவியதாக தங்கோவிட்ட பொலிஸார்…
மேலும் படிக்க » -
வரவு செலவு திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
மேலும் படிக்க » -
மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம்
இலங்கையில் இதுவரை 40 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 100 மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் உள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கு, புத்தளம்,…
மேலும் படிக்க » -
இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (28) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324 ரூபா 11 சதம் ஆகவும்…
மேலும் படிக்க »