முக்கிய செய்திகள்
-
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான கோட்டாபாயவின் அறிக்கைக்கு கர்தினால் பதில் கடிதம்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான கோட்டாபாயவின் அறிக்கைக்கு கர்தினால் மற்றுமொரு பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அண்மையில்…
மேலும் படிக்க » -
யாழில் இன்றைய தினம் தங்கத்தின் விலை நிலவரம்
இலங்கையில் சில தினங்கள் முன் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து காணப்பட நிலையில் இன்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதாவது யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(04)…
மேலும் படிக்க » -
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களது பலத்தைக் காட்ட வேண்டும்- கோவிந்தன் கருணாகரன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களது பலத்தை காட்ட வேண்டும்.எங்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றது என்ற செய்தியை சர்வதேசத்திற்கு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.…
மேலும் படிக்க » -
வவுனியா பொது வைத்தியசாலையில் நாளை இரத்ததான முகாம்
“பசியில்லா தேசம் உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் நாளை(05) காலை 09.00 மணிமுதல் 11.00 மணிவரை வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்ததான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ’உதிரம் கொடுப்போம் உயிர்…
மேலும் படிக்க » -
வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்துகளுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்
வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கான அபராதத்தை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கான வரைவு…
மேலும் படிக்க » -
Mostbet Aviator Azərbaycan Necə Pul Qazanmalı Mostbet Aviator Azərbaycan Necə Pul QazanmalıƏgər növbəti raundda yenidən uğursuz olarsanız, mərc məbləğini vahid daha ikiqat artırın. Oyunçular havada səyahətin…
மேலும் படிக்க » -
Mostbet Azerbaycan ᐈ Onlayn Casino Oynayın Mostbet Seyrək Sayti Mostbet Azerbaycan ᐈ Onlayn Casino Oynayın Mostbet Seyrək SaytiTez daxil olmaq üçün bütün yuvaları sevimlilərə əlavə etmək olar. Bütün ekran…
மேலும் படிக்க » -
வவுனியாவில் இடையூறு ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகள்; மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு
வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய வழிபாட்டுத் தலங்களிலும், பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது…
மேலும் படிக்க » -
கிராம உத்தியோகத்தர்கள் இருநாள் சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டம்
இருநாள் சுகயீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சம்பளப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அகில இலங்கை…
மேலும் படிக்க » -
நீர்ப்பாசனக் குளங்களில் நீர் வற்றிப்போகும் நிலை; விவசாயிகள் பாதிப்பு
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் நீர்வற்றிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக…
மேலும் படிக்க »