முக்கிய செய்திகள்
-
முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு
பண்டிகைக்காலம் நெருங்கிவரும் நிலையில் முட்டை விலையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட…
மேலும் படிக்க » -
உத்தேச மின்சார சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில்
உத்தேச மின்சார சட்டமூலம் எதிர்வரும் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படமாட்டாது எதிர்வரும் ஜனவரி மாதமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்…
மேலும் படிக்க » -
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பரவி வரும் சில…
மேலும் படிக்க » -
பொலிஸ் உயர் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம்
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் நான்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கு…
மேலும் படிக்க » -
பொலிஸ் உயர் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம்
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் நான்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கு…
மேலும் படிக்க » -
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மரணம்
மூத்த திரைப்பட நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவால் இன்று (9) காலமானார். மதுரை மோகன் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில்…
மேலும் படிக்க » -
8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் எட்டு மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக நிர்வாக பிரிவுகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பதுளை, அம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை…
மேலும் படிக்க » -
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் சேவை பாதிப்பு
தெமோதர – ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக மார்க்க மூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே…
மேலும் படிக்க » -
மனக்கனித போட்டியில் சாதனை படைத்த மாணவி அக்ஷதா
சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி அக்ஷதா 3 ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில்…
மேலும் படிக்க » -
மனக்கனித போட்டியில் சாதனை படைத்த மாணவி அக்ஷதா
சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி அக்ஷதா 3 ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில்…
மேலும் படிக்க »