இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்
யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு; மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொழுந்துபுலவு பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.
இதனால் நாளாந்தம் மக்களின் வாழ்வாதாரம் யானைகளினால் அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் வாழும் 300 க்கு மேற்பட்ட மக்கள் பல அசௌகரியங்களை முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.