இலங்கைஇன்றைய செய்திகள்முக்கிய செய்திகள்
நாடளாவிய ரீதியில் அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் நாளை திறக்கப்படும்
நாடளாவிய ரீதியில் அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் சேவை நிலையங்களும் நாளை (15) திறக்கப்படவுள்ளன.
அதன்படி, 8.30 மணி முதல் நீங்கள் மக்கள் வங்கியிலிருந்து பரிவர்த்தனை செய்யும் வசதியைப் பெறுவீர்கள்.