கொழும்புமுக்கிய செய்திகள்

கொழும்பு – மோதரை தொடர் குடியிருப்பில் தீ பரவல்!!

கொழும்பு – மட்டக்குளி இக்பாகேவத்த பகுதியில் உள்ள மோதரை பாலத்திற்கு அருகில் உள்ள தொடர் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ பரவல் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையின் 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: