Trincomalee
-
இலங்கை
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெரோயின் போதைப்பொருள், திருட்டு சம்பவம், போக்குவரத்து…
மேலும் படிக்க » -
இலங்கை
மரக்கறிகள் விலை குறைந்தாலும் மக்களிடம் பணமில்லை!
திருகோணமலை – கந்தளாய் பொது சந்தையில் தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக கொண்டுவரப்பட்ட மரக்கறிகளின் விலை குறைந்து காணப்பட்டாலும் மக்களிடம் பணமில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை –…
மேலும் படிக்க » -
இலங்கை
திருகோணமலையில் குழப்பத்தை ஏற்படுத்திய மர்மபொருள்!
திருகோணமலை கடற்கரையில் நேற்று இரவு முதல் தார் போன்ற விசித்திரமான பொருள் ஒன்று குவிந்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மர்மபொருள் சிறு துண்டுகளாகவும், கொத்தாகவும் வந்துள்ளதாகவும்…
மேலும் படிக்க » -
இலங்கை
திருகோணமலையில் 3,600 ஏக்கர் காணியை மீட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை!
3,600 ஏக்கர் காணியை மீட்டுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் திருகோணமலை-திரியாய் பிரதேச…
மேலும் படிக்க » -
இலங்கை
திருகோணமலைக்கு வந்தடைந்த அமெரிக்க கடற்படை கப்பல்!
அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ் ‘பிரன்சுவிக்’ என்ற கடற்படையின் போக்குவரத்து கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்றைய தினம் (08.04.2023) வந்தடைந்த இந்தக் கப்பல், அமெரிக்கக் கடற்படை கட்டளையின் விரைவுப்…
மேலும் படிக்க » -
இலங்கை
தமிழ் – சிங்கள கடற்தொழிலாளர்கள் மோதல்!
திருகோணமலையில் தமிழ் – சிங்கள கடற்தொழிலாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
திருகோணமலையில் பாரிய மோதல்! தற்போதைய களநிலவரம் குறித்து வெளியான புதிய தகவல்
திருகோணமலை – திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்களுக்கும், விஜிதபுர பகுதி சிங்கள கடற்தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று மதியம் பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில்…
மேலும் படிக்க » -
இலங்கை
பறிபோகும் பிள்ளையார் ஆலயம்! படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்!
இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை – மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது. இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
பொல்லுகளால் தாக்கிக் கொண்ட சிங்கள – தமிழ் கடற்தொழிலாளர்கள்!
திருகோணமலை – திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்களுக்கும், விஜிதபுர பகுதி சிங்கள கடற்தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று மதியம் பாரிய மோல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒரு…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
ஆயிரக்கணக்கானோர் புடைசூழ தேரில் வலம் வரும் திருகோணமலை அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன்!
திருகோணமலை அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தேர்த்திருவிழா சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது. பக்தர்கள் வடம் பிடிக்க ஶ்ரீ பத்திரகாளி அம்மன் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.…
மேலும் படிக்க »