Trincomalee
-
இலங்கை
பொலிஸாரின் தடுப்பினையும் மீறி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
பொலிஸாரின் தடுப்பினையும் மீறி திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள்…
மேலும் படிக்க » -
இலங்கை
எம்வி எம்பிரஸ் சொகுசுக் கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது!
இலங்கையை வந்தடைந்த இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் பயணத்தை, இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால கொடியசைத்து ஆரம்பித்து…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
பெண் உட்பட இரண்டு இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!
திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, பெண் உட்பட இரண்டு இளைஞர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
திருகோணமலையில் புத்தர் சிலை தடுத்து நிறுத்தப்பட்டமைக்கு எதிராக சரத் வீரசேகர போர்க்கொடி!!
விகாரைகளை நிறுவுவதற்கும், புத்தர் சிலைகளை வைப்பதற்கும் வடக்கு மற்றும் கிழக்கில் அனுமதியில்லை என எந்தச் சட்டத்தில் உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள்…
மேலும் படிக்க » -
இலங்கை
திருகோணமலை நகர இறங்குதுறையில் வந்திறங்கிய தாய்லாந்து பௌத்த தேரர்கள்!
தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருட பூர்த்தியை நினைவுகூரும் நோக்கில் திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிய பாத யாத்திரையை முன்னெடுக்கும் முகமாக தாய்லாந்தில் இருந்து வருகைதந்த பௌத்த…
மேலும் படிக்க » -
இலங்கை
திருகோணமலையில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் முப்படையினரையும் மீறி நுழைந்த தேரர்கள் குழு : சமய நிகழ்வுகளும் அனுஷ்டிப்பு !
திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்னால் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து வருகை தரும் பௌத்த தேரர்களின் உபசம்பதா நிகழ்வுக்காக பிரீத் ஓதும் நிகழ்வு ஏற்பாடு…
மேலும் படிக்க » -
இலங்கை
திருகோணமலையில் பெளத்த ஆக்கிரமிப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!!
திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடன் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவுள்ளமையை எதிர்த்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » -
இலங்கை
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வு செயலமர்வு!!
ஊடகவியலாளருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான பிணக்குகள் ஏற்படுத்துவது தொடர்பான செயலமர்வு திருகோணமலை எழுத்தாணி கலைப் பேரவையின் ஏற்பாட்டில் இரண்டு நாள் பயிற்சி திருகோணமலை மல்லிகா…
மேலும் படிக்க » -
இலங்கை
தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்ட சிறுவன்!!
திருகோணமலையில் 17 வயதுடைய சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் குறித்த சிறுவனின் சடலம் இன்றைய தினம் (08.05.2023) மீட்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » -
இலங்கை
திருகோணமலையில் நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்! 17பேர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுங்கு கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது. இம்மோதலில் காயமடைந்த…
மேலும் படிக்க »