ranil wickremesinghe
-
இலங்கை
கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – ஜனாதிபதி!
நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான செயல்முறையை ஆரம்பிக்கும்…
மேலும் படிக்க » -
இலங்கை
ரணில் -பசில் அணிக்குள் கடும் மோதல் தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!
பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே…
மேலும் படிக்க » -
இலங்கை
புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல்!
சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும்.…
மேலும் படிக்க » -
இலங்கை
மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் தற்போதைய அரசாங்கம் குறித்து மக்கள் கருத்து!
கடந்த மூன்று மாதங்களாகக் கஷ்டத்தில் இருந்த நாம் இந்த பண்டிகை காலத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கொழும்பு நகர் வியாபாரிகள் மற்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய…
மேலும் படிக்க » -
இலங்கை
நுவரெலியாவை குறி வைக்கும் ரணில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள்!
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியாதென பலர் நம்பிய போதிலும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் குறித்த புதிய எதிர்பார்ப்பை…
மேலும் படிக்க » -
இலங்கை
ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தினச் செய்தி
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் தனது உயிர்த்த ஞாயிறு…
மேலும் படிக்க » -
இலங்கை
வழிபாட்டு உரிமை உண்டு; அத்துமீறி சின்னங்களை வைக்க முடியாது! ஜனாதிபதி
வழிபாட்டு உரிமை உண்டு; அத்துமீறி சின்னங்களை வைக்க முடியாது! ஜனாதிபதி ரணில் திட்டவட்டம் வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு, அதை எந்தத்…
மேலும் படிக்க » -
இலங்கை
இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி டில்லியில் இந்து அமைப்புகள் போராட்டம்!!
இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி டில்லியில் இந்து அமைப்புகள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளன. ஆலயங்கள் இடிக்கப்படுவது மற்றும் இந்துக்களுக்கு தீங்கு இழைக்கப்படுவது ஒரு கலாச்சார இனப்படுகொலை…
மேலும் படிக்க » -
இலங்கை
பதவிக்காலம் நிறைவு – நாடு திரும்பும் தூதுவர்!
தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.…
மேலும் படிக்க » -
இலங்கை
ரணில் ஏன் ஆட்சியைப் பொறுப்பேற்றார்..!
ராஜபக்சர்களைப் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவில்லை, அவர் நாட்டை முன்னேற்றவே ஆட்சியைப் பொறுப்பேற்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச…
மேலும் படிக்க »