Jaffna
-
இலங்கை
பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்ததாக யாழில் பதற்றம்!
யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம்…
மேலும் படிக்க » -
முக்கிய செய்திகள்
யாழில் சிறுவர் கடத்தல் முயற்சி: மடக்கி பிடிக்கப்பட்ட நபர்!!
யாழ். நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (16.05.2023)…
மேலும் படிக்க » -
இலங்கை
குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா…
மேலும் படிக்க » -
முக்கிய செய்திகள்
யாழில் சீமெந்து தொழிற்சாலையில் கைவரிசையை காட்டிய 8 பேர் கைது!!
யாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலிருந்து 780 கிலோ இரும்பைத் திருடிய குற்றச்சாட்டில் 8 பேர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு…
மேலும் படிக்க » -
இலங்கை
மே 16, 17 இல் விசேட செயற்திட்டம்!
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போதைய வானிலை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் அதிகரிப்பதற்கு அபாயநிலை காணப்படுகின்றது. இதனை கருத்தில்…
மேலும் படிக்க » -
இலங்கை
டிக் டொக் வீடியோ – 8 பேர் கைது!
கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத் தலைவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை டிக் டொக் செயலில் வெளியிட்ட 8…
மேலும் படிக்க » -
இலங்கை
போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரம் – 18 வயது இளைஞர் கைது!!
போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட…
மேலும் படிக்க » -
இலங்கை
85 Kg கேரள கஞ்சா மீட்பு!!
யாழ்ப்பாணம், மண்டைதீவு கடற்பரப்பில் நேற்று (08) காலை பெருந்தொகையான போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 85 கிலோ கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக…
மேலும் படிக்க » -
இலங்கை
போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்க வேலைத்திட்டம்!!
யாழ்ப்பாணம் வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன், சர்வோதயம்…
மேலும் படிக்க » -
இலங்கை
ஜனாதிபதியின் யாழ்.விஜயத்திற்கு எதிரான போராட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!
75 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுஷ்டித்தமை தொடர்பான வழக்கு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கும், ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பான…
மேலும் படிக்க »