பொலன்னறுவை
-
இலங்கை
காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு
பொலன்னறுவை, வெலிக்கந்தை பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று (04) இரவு காட்டில் மரம் வெட்டிக்கொண்டிருந்த போதே யானை தாக்கி…
மேலும் படிக்க » -
கிழக்கு மாகாணம்
அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து! ஒருவர் பலி!!
பொலநறுவை- வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செவணப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(29.03.2023)…
மேலும் படிக்க »