கிழக்கு மாகாணம்
-
மட்டு செங்கலடிப் பகுதியில் கைவிடப்பட்ட வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
ஏறாவூர் செங்கலடிப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும் படிக்க » -
முகத்துவாரம் வெளிச்ச வீட்டுப் பகுதிக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா இன்று(04) காலை மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்ச வீட்டுப்(லைட்ஹவுஸ்) பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் . 110 வருடங்கள் பழைமை வாய்ந்த வெளிச்ச…
மேலும் படிக்க » -
சிலோன் ஜர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் சர்வதேச ஊடக சுதந்திர தின நிகழ்வு
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு சிலோன் ஜர்னலிஸ்ட் போரம் ஏற்பாடு செய்த நிகழ்வு கல்முனை அல்தாப் உணவகத்தில் நேற்று(03) மாலை இடம் பெற்றது. போரத்தின் தலைவர்…
மேலும் படிக்க » -
அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு
அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுணதீவு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுணதீவில்…
மேலும் படிக்க » -
இந்திய உயர்ஸ்தானிகர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு விஜயம்
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாக இந்தியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதியளித்துள்ளார். இதற்கான திட்ட அறிக்கைகள் மற்றும் கோரிக்கைகள் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக முன்வைக்கப்படவேண்டுமென அவர் குறிப்பிட்டார். இந்திய உயர் ஸ்தானிகர் இன்று(03) மாலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு விஜயம் செய்தார். பதில் உபவேந்தர் கலாநிதி ரீ. பிரபாகரன்; தலைமையிலான பிரமுகர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இதையடுத்து கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்தினருடன் விசேட சந்திப்பு நடைபெற்றது. உயர் ஸ்தானிகரின் மனைவி தனுஜா ஜாஆலோசகர்களான எல்டோஸ் மெத்தியு, நாகராஜா ராமசாமி மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இங்கு இந்திய உயர் ஸ்தானிகர் கருத்துத் தெரிவிக்கையில் – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தனது முதலாவது விஜயம் இதுவாகும். இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா செய்துள்ள உடன்படிக்கைக்கமைவாக இலங்கை மாணவர்கள் இந்தியாவிலும் இந்திய மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்பதற்கு வாயப்பு வழங்கப்படவுள்ளது என்றார். இதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூறு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதியாக இந்தியஅரசாங்கத்தினால்ஒதுக்கீடு செய்யப்பட்ட முப்பது இலட்சம் ரூபாவிற்கான காசோலை சம்பிரதாயபூர்வமாக அந்த மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் படிக்க » -
அம்பாறையில் இரு பஸ்வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் 33 பேர் படுகாயம்
அம்பாறை அக்கரைப்பற்று பிரதான வீதியான கல்லோயா ஈ.சி.சி சந்தியில் இரு பஸ்வண்டிகள் இன்று(3) பிற்பகல் 2.30 மணிக்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பாடசாலை மாணவர்கள்…
மேலும் படிக்க » -
அரிசி விநியோக தேசிய வேலைத் திட்டம் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடகக் கலந்துரையாடல்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக தேசிய வேலைத் திட்டம் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடகக் கலந்துரையாடல் அரசாங்கத்தின் முன்னணி வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் குறைந்த வருமானம் பெறும்…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பில் ரான்ஸ்போமர்களின் செம்பு கம்பிகளைத் திருடி வந்த இரு இளைஞர்கள் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடிடச்பார் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திலுள்ள இரு ஆலயங்களில் செம்பிலான குத்து விளக்குகள் மற்றும் மின்சாரசபையின் ரான்ஸ்போமர்களிலுள்ள செம்புக் கம்பிகளை திருடிவந்த 26 வயதுடைய இருவரை…
மேலும் படிக்க » -
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38வது நினைவு தின நிகழ்வு
மட்டக்களப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயலாளரும் மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது. அன்னாரது நினைவு தினத்தை முன்னிட்டு…
மேலும் படிக்க » -
மனித உரிமை முதலுதவி மையத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
மட்டக்களப்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் முதலுதவி மையத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதனூடாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மனித உரிமைத் தொண்டர்களால் அவ்விடயம் தொடர்பிலான…
மேலும் படிக்க »