கொழும்பு
-
மின்சார மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு
மின்சார மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இது எதிர்வரும்…
மேலும் படிக்க » -
சுகாதார அமைச்சின் அதிகாரியால் கெஹலிய மீது மற்றுமொரு குற்றச்சாட்டு
சுகாதாரத் துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்லாது சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று((16) எதிர்க்கட்சிதலைவர் தெரிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…
மேலும் படிக்க » -
இவ் வருடத்தில் 4000 பேர் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு
வருடாந்தம் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பொலிஸ் சேவையை விட்டு வெளியேறும்போது புதிதாக ஐநூறு பேரை மட்டும் இணைப்பதற்கு அனுமதியளிப்பதன் மூலம் பொலிஸ் திணைக்களம் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக…
மேலும் படிக்க » -
புதிய விசா முறைமை இன்று முதல் நடைமுறை
புதிய விசா முறைமை இன்று(17) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒருவருட நுழைவுச் சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200 அமெரிக்க டொலர்களாக அறவிடப்படவுள்ளது.…
மேலும் படிக்க » -
கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்துக்களால் 162 பேர் சிகிச்சைக்காக அனுமதி
கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறுபட்ட விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் மருத்துவமனையில்…
மேலும் படிக்க » -
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த 2 பேர் கைது
மேல் மற்றும் தென் மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் காவல்துறை விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த 2 பேர் கைது…
மேலும் படிக்க » -
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் கழிவறைகள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அதிநவீன ஸ்கேனர் இயந்திரங்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஜப்பானிய…
மேலும் படிக்க » -
கொழும்பில் விசேட சோதனை; 68 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு
கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட 68 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொது சுகாதார…
மேலும் படிக்க » -
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 15 வரை நீடிப்பு
தேர்தல் முறையைத் திருத்துவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆணைக்குழுவின்…
மேலும் படிக்க » -
ஜனாதிபதியின் தமிழ் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
புதிய ஆண்டில் ‘ஒரு நாடு’ என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்…
மேலும் படிக்க »