கிழக்கு மாகாணம்
-
வடகிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும்-சிவராசா மோகன்
இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்டரீதியாகவும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் முன்வைக்கப்பட்ட 13 திருத்த சட்டம் அமுல்படுத்த வேண்டும். அதேவேளை வடகிழக்கில் தமிழர் பகுதியில் இடம்பெறும்…
மேலும் படிக்க » -
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிலாளர் தின பேரணி
மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உலகத் தொழிலாளர் தின நிகழ்வு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை…
மேலும் படிக்க » -
சிறிதரனை பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக மீண்டும் நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக மீண்டும் சி. சிறிதரனை நியமிக்க வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இடம் பெற்ற…
மேலும் படிக்க » -
சிறிதரனை பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக மீண்டும் நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக மீண்டும் சி. சிறிதரனை நியமிக்க வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இடம் பெற்ற…
மேலும் படிக்க » -
அட்டாளைச்சேனையில் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் மே தினக் கொண்டாட்டம்
சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கொண்டாட்டம் அட்டாளச்சேனை சந்தை சதுக்கத்தில் இன்று(01) இடம்பெற்றது. போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடவியலாளருமான எம். எஸ். எம்.…
மேலும் படிக்க » -
கிளிநொச்சியில் மே தினக் கொண்டாட்டம் நாளை
கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை(01) மே தின நிகழ்வுக்கு தயாராகி வருவதை அவதானிக்க முடிந்தது நாளை பி ப 2:00 மணியளவில் ஆரம்பமாகும் நிகழ்வில இரவு இசை நிகழ்வு…
மேலும் படிக்க » -
அட்டாளைச்சேனையில் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் மே தினக் கொண்டாட்டம்
சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கொண்டாட்டம் அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் நாளை காலை 8:00 மணிக்கு இடம்பெறவுள்ளது. போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடவியலாளருமான…
மேலும் படிக்க » -
காத்தான்குடியில் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய ஆணுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 2 மில்லிக்கிராம் ஜஸ்போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய…
மேலும் படிக்க » -
வாகரையில் குடும்பப் பெண்ணை அச்சுறுத்திய குற்றச் சாட்டின் பேரில் மூவர் கைது
வாகரை கதிரவெளி புதூரைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தமது மகனின் கண்முன்னே தாக்கி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்டவர் வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.…
மேலும் படிக்க » -
காத்தான்குடியில் 10 கிராம் ஜஸ் போதை பொருளுடன் இரு வியாபாரிகள் கைது
காத்தான்குடியில் போதைப் பொருள் வியாபாரிகள் இருவரை 10 கிராம் 4 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் இன்று(30) அதிகாலையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து…
மேலும் படிக்க »