கிழக்கு மாகாணம்
-
ஏனைய மதத்தவரை மதித்து நடக்க வேண்டும் என்பதே எமது கட்சி நிலைப்பாடு- சிவ. சந்திரகாந்தன்
தமது நாட்டில் ஏனைய மதத்தவரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் ஏனைய நாடுகளைப் போல்…
மேலும் படிக்க » -
சம்மாந்துறையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்
2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டில் நிலவிய மிகவும் கடினமான பொருளாதார நிலைமைக்கு மத்தியில் பாதிப்புக்குள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஊட்டச்சத்து மட்டத்தைப் பேணுவதற்கான…
மேலும் படிக்க » -
களுதாவளையில் கலாசார விளையாட்டு விழா
களுதாவளையில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு கலாசார விளையாட்டு விழா கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த. சர்வின் தலைமையில் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பில் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்
அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்தார். நாடு பூராகவும்…
மேலும் படிக்க » -
அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் பயிற்சிக் கருத்தரங்கு
சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் நிறுவப்பட்டுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தி ஆரோக்கியமான சமூகமொன்றினைக் கட்டியெழுப்பும் நோக்கில் சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பணியகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்…
மேலும் படிக்க » -
திருகோணமலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கி வைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டத்துக்கு அமைய திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நிகழ்வு தம்பலகாமம் பிரதேச…
மேலும் படிக்க » -
காந்திப் பூங்காவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று(21) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. அத்துடன் உயிர்த்த ஞாயிறு…
மேலும் படிக்க » -
கல்முனை பொதுச்சந்தையில் சோதனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கல்முனை மாநகர பொதுச்சந்தையில் பாரியளவிலான உணவுச்சோதனை நேற்று(20) மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார…
மேலும் படிக்க » -
சியோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 5 வருட நினைவு தினத்தையிட்டு குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவாலயத்தில் இன்று(21) உயிரிழந்தவர்களின் உறவுகள் மலர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி…
மேலும் படிக்க » -
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்தகிராம உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு இன்று(20)…
மேலும் படிக்க »