கிழக்கு மாகாணம்
-
காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (26) அன்று 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி…
மேலும் படிக்க » -
பொது மக்களுக்கு அறிவுறுத்தும் வாழைச்சேனை பொலிசார்
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலைய…
மேலும் படிக்க » -
வாகரை தேசிய தொழிற் பயிற்சி நிலையத்தினால் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – 2023
. வாகரையில் தேசிய தொழிற் பயிற்சி நிலையத்தினால் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (13) காலை 10 மணிக்கு வாகரை…
மேலும் படிக்க » -
கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு
தெரிவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் இன்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக்…
மேலும் படிக்க » -
கிரான் மத்திய கல்லூரியின் 3 கழகங்கள் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்
கிரான் பழைய மாணவர் அமைப்பு மட்/ககு/ கிரான் மத்திய கல்லூரியுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் ஆளுமை விருத்திக்கான விசேட செயற்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 24 கழகங்களில் மாணவர் மென்திறன்…
மேலும் படிக்க » -
மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் பிணையில் விடுவிப்பு
மட்டக்களப்பு சித்தாண்டியில் மேய்ச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டவிரோத ஆர்ப்பாட்ட பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும்…
மேலும் படிக்க » -
பிணையில் செல்ல அனுமதி; ஆனால் சிறைக்குள் பல்கலைக்கழக மாணவர்கள் !
மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய வேளை கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதும் பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால்…
மேலும் படிக்க » -
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது
மட்டக்களப்பு சித்தாண்டியில் மேய்ச்சல் தரை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களை பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று ஞாயிற்றுக்கிழமை…
மேலும் படிக்க » -
கல்முனை மேல் நீதிமன்ற அணி வெற்றி பெற்றது
சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கிடையிலான விலகல் முறையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று சனிக்கிழமை (03) சம்மாந்துறை…
மேலும் படிக்க » -
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேச்சல்தரை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு ஆர்பாட்டம்
கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் 49 வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் மேச்சல் தரை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மேச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு பெற்று தருமாறு…
மேலும் படிக்க »