இலங்கைஇன்றைய செய்திகள்கிரிக்கெட்கொழும்புவிளையாட்டுச்செய்திகள்

145ஆவது கிரிக்கெட் சமர் – மார்ச் மாதம் ஆரம்பம்

கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கிசை சென்.தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 145ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டி எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: