உலகம்பிரித்தானியா

வங்கிக்கணக்குகளுக்கு ஆபத்து!

பிரித்தானியா, நீண்ட காலமாகவே சட்டவிரோத புலம்பெயர்தலையும் பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் வேலை செய்வதையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

இந்நிலையில் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வாழ்பவர்கள் என சந்தேகிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கமைய வங்கி ஊழியர்கள் நேரடியாக தங்கள் வாடிக்கையாளர்களின் ஆவணங்களையோ அவர்களுடைய புலம்பெயர்தல் நிலையையோ சோதிக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: