kilinochchi
-
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வ கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது.…
மேலும் படிக்க » -
இலங்கை
போதைப் பொருள் கடத்தும் காவல்துறை..!
கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது, கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத மணல் அகழ்வுகள்…
மேலும் படிக்க » -
இலங்கை
இன்று அதிகாலை வீடொன்றில் இடம்பெற்ற பயங்கரம்!
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் மகனால் தாக்கப்பட்ட தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.00 மணியளவில் தந்தை தாய் மகனுக்கு…
மேலும் படிக்க » -
இலங்கை
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் மகனால் தந்தை அடித்துக் கொலை!!
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் மகனால் தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரவு இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் 66 வயதுடைய முதியவர்…
மேலும் படிக்க » -
இலங்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடு !
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் இடம்பெற்றன. அனைத்து தேவாலயங்களிலும் விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றன கிளிநொச்சி ஜெபாலய மிசன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில்…
மேலும் படிக்க » -
இலங்கை
ஆபத்தான நிலையில் திருவையாறு வில்சன் வீதி பாலம்! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை
கிளிநொச்சி – திருவையாறு வில்சன் வீதியில் மூன்றாம் பகுதியில் உள்ள சரவனாஸ் பாலத்தின் அத்திபாரம் இடிந்துவிழும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. திருவையாறு பிரதேச மக்கள் நாளாந்த நடவடிக்கைகளுக்காக…
மேலும் படிக்க » -
வட மாகாணம்
மாமனார் மண்வெட்டியால் அடித்ததில் மருமகன் உயிரிழப்பு!
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மாமனாருக்கும் மருமகனுக்கும் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
மேலும் படிக்க » -
முக்கிய செய்திகள்
கிளிநொச்சியில் வீட்டுக்கு தீ வைத்த நபர்கள்! வீடு – சொத்துக்கள் எரிந்து நாசம்
கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத சில நபர்களால் வீடு ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (03.04.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி…
மேலும் படிக்க »